Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

ஜெகனுக்காக தொண்டர் போட்ட விசித்திர சபதம்! 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது!

சரஸ்வதிதேவி கோவிலுக்குச் சென்று ஜெகனை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்!

தெய்வ சாட்சியாக… வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில்… ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்…!

முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக் கொண்டவுடனே ஜெகன் போட்ட முதல் கையெழுத்து, அவர் முன்பு வாக்குறுதிஅளித்திருந்த படி ஓய்வூதிய திட்டம் குறித்த அந்த பைலில்தான்!

ருஷி வாக்கியம் (40) – கோமதி வித்யா!

கோமதி வித்யை என்ற பெயரில் ‘கோ’ தத்துவத்தை விவரிக்கும் மந்திரங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. அவற்றை அனுசரித்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூட அந்த மந்திரங்களை ஸ்லோக வடிவில் அளித்துள்ளார்கள்.கோமதி வித்யையின் முக்கியமான மந்திரம் இது.“நமோ...

சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்தது என்டிஆரின் ஆத்மா: லட்சுமி பார்வதியின் சாபம்!

அவருடைய ஆத்மா தற்போது சந்தோஷமாக இருக்கும் ; சந்திரபாபு செய்த பாவம் தவறுகள் இவற்றுக்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளது

ஆந்திரம்… ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்! அழுதுவடிந்த என்டிஆர் சமாதி; ஆவேசத்தில் பேரன்கள்!

தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.

வறுத்தெடுக்கும் வெயிலில் வெறிபிடித்து கடித்துக் குதறும் தெரு நாய்கள்!

கண்ணில் பட்டவர்களை எல்லாம் பாய்ந்து குதறுகின்றன. அதிலும் சிறுபிள்ளைகள் தென்பட்டால் தெருநாய்கள் விடுவதில்லை. கிடைத்த இடத்தில் எல்லாம் கடித்து காயப்படுத்தி இழுத்துச் செல்கின்றன .
- 2026

ஜெகன் உள்ளே..! திருப்பதி கோவில் சேனலின் சேர்மன் வெளியே..!

ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தில் திருப்பதி ஆலய நிர்வாகம் சீர்கேடைச் சந்திக்கும் என்ற அச்சம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே நிலவுகிறது.

ருஷி வாக்கியம் (39) – அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?

“அபிஷேகாத் ஆத்மசுத்தி: !” என்பது ரிஷி வாக்கியம். இறைவனை அபிஷேகம் செய்வதால் மனத்தூய்மை வாய்க்கிறது. சாக்ஷாத் வியாச பகவான் கூறிய உயர்ந்த வாக்கியம் இது. அபிஷேகம் என்பது சாஸ்திரம் கூறியுள்ள அம்சம். யாரோ...

ருஷி வாக்கியம் (38) – செயலை விட செயலின் பின் உள்ள எண்ணம் முக்கியம்!

நம் வாழ்க்கையில் சுகமும் துக்கமும் இறைவனால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். தெய்வம் என்ன செய்கிறது? நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலனளிக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் திரும்பப் பெறுகிறோமே தவிர...

ருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்!

“மா புரா ஜர ஸோம்ருதா: !” - அதர்வண வேதம்.“ஓ மனிதா! நீ கிழத்தன்மையடைவதற்குள் மரணமடையாதே!”இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.“தீர்க்காயுஷ்மான்...

ருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்டால் ஊழல் பெருகும்!

வேதமாதா எப்போதும் உழைப்பைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறாள். அக்கிரமமாக சம்பாதிப்பது எத்தனை தோஷமோ உழைக்காமல் சம்பாதிப்பது கூட அதே அளவு தவறானது.கஷ்டப்படாமல் சுகப்பட வேண்டும் என்ற ஆசை மனிதனிடம் வளர்வதால் அவன் சோம்பேறியாகிறான்.சுகத்தின்...

ருஷி வாக்கியம் (35) – தவத்தைக் கலைப்பவை எவை?

சத்தியத்தை அழிப்பவையாக நான்கு அம்சங்களை பற்றி சாஸ்திரங்களில் விளக்கியுள்ளார்கள். அதேபோல் தவத்தைக் கலைப்பதற்கும் உலகில் நான்கு விஷயங்கள் உள்ளன.உண்மையில் சத்தியமும் தவமும் ஒரே பொருளைத் தருகின்றன. சத்தியம் என்றால் வீணாகாதது என்று பொருள்....
- 2026

Recent articles

spot_img