Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

பச்.. பச்..சென்று ஜெகனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்த சாரதா பீட சுவாமிகள்! குரு காணிக்கை குவித்த ஜெகன்!

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு... சாரதா பீடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வருகை தந்தார். அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி முத்தமிட்டார் சொரூபானந்தேந்திர சுவாமிகள்...!

பாவம்… பனை மரம் பாதியாக உடைந்து விழுந்து… ஏறியவர் பரிதாப மரணம்!

கள் எடுக்க பனை மரம் மீது ஏறிய தொழிலாளர் ஒருவர் பனை மரம் பாதியாக உடைந்து விழுந்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ருஷி வாக்கியம் (45) – சிறந்த அலங்காரம் என்பது எது?

அலங்காரம், சௌந்தர்யம் இவற்றைப் பற்றி ருஷிகள் என கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்! ராமாயணத்தில் அயோத்தி மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? மகிழ்ச்சியான வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை வால்மீகி விவரித்துள்ளார்.“அயோத்தியில் அலங்காரம் செய்து...

ஹைதரபாத்தில் ஆந்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கட்டடங்கள் தெலங்கானாவிடம் ஒப்படைப்பு!

ஹைதராபாத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட  அரசுக் கட்டடங்களை ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா அரசிடம் ஒப்படைத்தது. 

ஜெகன் குழுவில் நடிகை ஜெயசுதா குறிவைத்திருக்கும் அந்தப் பதவி!

2019 தேர்தலில் ஜெகன் நிச்சயம் வென்று முதல்வராவார் என்று எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்தார் திரைப்பட நடிகை ஜெயசுதா. எதிர்பார்த்தது போலவே ஜெகன் முதலமைச்சர் ஆனார்.

தோல்விக்குப் பின்.. ஜாலியாக… வெளிநாடு செல்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக ஓய்வின்றி உழைத்த தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போது ஓய்வு கிடைத்துள்ளது.
- 2026

ருஷி வாக்கியம் (44) – செல்வம் சேர்ந்தால் என்ன விளையும்?

ஆதிசங்கரர் கூறிய, “அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்...!” என்ற ருஷி வாக்கியத்தைச் சிந்தித்து, ‘அர்த்தம்’ எனப்படும் செல்வதால் விளையும் ‘அனர்த்தம்’ எனப்படும் தீமைகளைப் பற்றி வியாச மகரிஷி என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.இதனைக்...

தெலங்கானா உருவான தினம் கோலாகலம்

இன்று தெலங்கானா மாநிலம் உதித்த நாளான ஜூன் இரண்டாம் தேதி. இதை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக  தெலங்கானா அரசு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.அரசு...

அடுத்த 5 வருடம் ‘நோ’ அரசியல்… சினிமா தொழிலில் இறங்கும் சந்திரபாபு நாயுடு மகன்!

பொதுவாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது தலைவர்கள் பிசினஸில் ஈடுபடுவதுதான் வழக்கம்.

ருஷி வாக்கியம் (43) – மாதவிடாயில் பெண்கள் விலகிய போது ஆண்களின் கடமை.

பெண்கள் மாதவிடாயின் போது விலக வேண்டும் என்பது தொடர்பாக சாஸ்திரங்கள் கூறியுள்ள சில கருத்துக்களை நேற்று பார்த்தோம். இது தற்காலத்தில் பிரத்தியேகமாக கடைபிடித்துத் தீர வேண்டும் என்று கூற வேண்டி வருகிறதே தவிர...

ருஷி வாக்கியம் (42) – மாதவிடாயின் போது பெண்கள் விலக வேண்டும்!

மகரிஷிகள் நம் வாழ்க்கை தூய்மை ஆவதற்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளார்கள். அவற்றை நல்ல பழக்க வழக்கங்களாக ஏற்று நாம் கடைபிடிக்க வேண்டும்.நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது தெய்வீக சக்தியைப் பெற முடியாமல் போகிறோம். அதோடு...

ருஷி வாக்கியம் (41) – சிகிச்சையில் வஞ்சனை கூடாது!

ஸ்காந்தபுராணத்தில் ஒரு சுவையான கதை உள்ளது. பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ருங்கி மகரிஷி ஒரு சாபமளித்தார். தட்சகன் என்னும் நாகம் ஏழு நாட்களுக்குள் பரீட்சித்தைக் கடித்து அவர் மரணமடைத்து விடுவார் என்பதே அந்த சாபம்.அந்த...
- 2026

Recent articles

spot_img