Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

அதிர்ஷ்டம்… புரட்சி… அசத்தல்… எல்லாம் கலந்த ஜெகனின் அமைச்சரவை!

பெண் எம்எல்ஏவுக்கு உள்துறை அமைச்சர் பதவி. ஆந்திராவில் தன் மந்திரிகளைத் தேர்ந்தெடுத்த விதத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி .

நான் இந்துதான்! பிறந்தது இந்துவாக..! சாகும்போதும் இந்துவாகத்தான்..! அலறும் சுப்பா ரெட்டி!

ஒய் வீ சுப்பா ரெட்டி ஹிந்து அல்ல என்று பிரச்சாரம் செய்யப்படுவதற்கு ஜெகன் ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். 

ருஷி வாக்கியம் – (49) – கணவனின் தோழி மனைவி

அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த...

சந்திரபாபு நாயுடு தோற்கக் காரணம் ‘வீட்டின் வாஸ்து’: ஜெகனுக்கும் கெடுதலாம்!

ஆந்திர மாநில சட்டமன்றக் கட்டடத்தில் கூட வாஸ்து தோஷம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளதும், அதன் பாதிப்பு ஜகனுக்கும் உண்டு

ருஷி வாக்கியம் (48) – ஒவ்வொரு பெண்ணும் ஜகன்மாதாவின் அம்சம்!

இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும்போது, “த்வித்களா சர்வ யோஷிதா” என்கிறான். “ஒவ்வொரு பெண்ணிலும் உன் களை இருக்கிறதம்மா!” என்று இந்திரன் போற்றுகிறான். “ஒவ்வொரு பெண்ணிடமும் ஜகன்மாதாவின் மகிமை இருக்கிறது. பெண்களை ஜகன்மாதாவாக கௌரவிக்க வேண்டும்”...

ஜனசேனாவின் ஒத்தை எம்.எல்.ஏ.,வும் ஜெகன் கட்சியில் சேரப் போகிறாரா?!

ஜன சேனாவின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எம்எல்ஏ ஒய்எஸார் கட்சியில் சேரப்போகிறாரா? "ராபாக"  பதில் சொல்கிறார் இப்படி...!
- 2026

திருப்பதி தேவஸ்தான சேர்மனாக சித்தப்பா சுப்பா ரெட்டியை ‘டிக்’ அடித்த ஜெகன்! கொந்தளிக்கும் அரசியல் சூழல்!

ஜெகனின் தாயார் விஜயம்மாவின் தங்கை சுவர்ணலதாவின் கணவர்தான் ஒய்வீ சுப்பா ரெட்டி. கோதாவரி மாவட்டங்களுக்கு தொடர்புடைய ஒயெஸ்ஸார் கட்சியின் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்தார்.

வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் பயணம்…திடீரென திட்டத்தை ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு நாயுடு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப் போட்டிருந்த திட்டத்தை திடீரென்று தள்ளிவைத்துள்ளார். 

ருஷி வாக்கியம் (47) – தர்ம வாழ்க்கையில் சுதந்திரம் பறிபோகிறதா?

நாம் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சித்தாலும் ஓரொரு தடவை தர்மத்தைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாகத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல. நம் சுதந்திரத்திற்கு அது தடை போல் கூடத் தோன்றும். அப்போது தர்மத்தை...

இழுத்து மூடப்படும் அண்ணா கேன்டீன்கள்!

ஜெயலலிதாவின் அம்மா உணவகம் போல சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன் தொடங்கினார். தற்போது தாற்காலிக அண்ணா கேன்டீன்கள் மூடப்படுகின்றன.

ருஷி வாக்கியம் (46) – அட்சதை போடுவது எதற்காக?

நம் கலாசாரத்தில் அட்சதை என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூஜைகளில் பயன்படுத்துகிறோம். ஆசீர்வாதம் செய்யும் போது அட்சதை போடுவதை பார்த்திருக்கின்றோம். அரிசியை அட்சதை வடிவில் பயன்படுத்துகிறோம்.ஆனால் அரிசி ‘க்ஷதம்’ ஆகாமல் இருக்க வேண்டும்....

ஜெகனின் இளகிய மனசு! இளைஞர்கள் பாராட்டு!

தான் செல்லும் வழியில் இளைஞர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி வைத்த கோரிக்கையை தன் கான்வாயை நிறுத்தி கீழே இறங்கி வந்து பரிசீலனை செய்த முதல்வர் ஜெகனுக்கு இளைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. 
- 2026

Recent articles

spot_img