Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

தன்னால் முடியாத நிலையில், பக்கத்து வீட்டுக்காரனை தன் மனைவியுடன் சேர வைத்தும் குழந்தை பிறக்கவில்லை… கணவன் எடுத்த முடிவு!

வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2019 அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் இன்னும் வைரலாகி வருகிறது.

ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!

கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

சீன எல்லையில் மரணித்த கர்னல் சந்தோஷ் மனைவிக்கு துணை ஆட்சியருக்கான ஆணை வழங்கிய கேசிஆர்.,!

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தனது அலுவலக வளாகத்தில் உள்ள பிரகதி பவனில் தியாகியின் மனைவி சந்தோஷிக்கு நியமன உத்தரவை வழங்கினார்

ஒரே மாதத்தில் 50 ‘ஆன்லைன்’ கூட்டங்கள்: பிரதமர் மோடி சாதனை!

பிரதமரின் பெரும்பாலான கூட்டங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. மூத்த அதிகாரிகள் பிரதமரை கிட்டத்தட்ட 1000 மணி வேலை நேரங்களுக்கு சந்தித்தனர்.

கேசிஆரின் மாஸ்டர் பிளான்; பிவி நரசிம்மராவின் மகளுக்கு எம்எல்சி பதவி!

பிவி நரசிம்மராவை தம் கட்சியில் அணைத்துக் கொள்வதுபோல் வேறு யாருமே செய்ய முடியாது என்ற பாவனையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திரத்தில் ஒரு ‘சாத்தான்’குளம் சம்பவம்! மாஸ்க் அணியாத இளைஞர்; போலீஸ் தாக்கி மரணம்!

பிரகாசம் மாவட்டம் சீராலாவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞன் மரணம் பற்றி விவாதமும் போராட்டமுமாக சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
- 2026

வீட்டுக்கு திரும்பி வந்த மகன்! மகிழ்ச்சியில் விஜய் குடும்பம்!

அப்பாடா…! பல மாதங்களுக்குப் பிறகு ஹீரோ விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

ஐயோ! எப்படிப்பட்ட நிலைமை!? மழையில் ஸ்ட்ரெச்சர் மீதே இறந்த உடல்!

மழை நின்றவுடன் ஆம்புலன்சில் ஏற்றி நேராக மயானத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்றும் அங்கிருந்த போலீசார் தெரிவித்தார்கள்.

கேரளத்தில்… 18 சிஸ்டர்களுக்கு க்ளஸ்டராக பரவிய கொரோனா!

இவர்கள் அனைவரும் செயின்ட் மேரிஸ் பிராவின்ஸை சேர்ந்தவர்களாக தெரிவித்தார்கள்.

நெல்லூரில் சோகம்… மனதை கலக்கும் இரட்டையர் மரணம்!

நெல்லூர் மாவட்டத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது. அனுமசமுத்திரம் பேட்டையை சேர்ந்த வேமன சந்து, ரமேஷ் இருவரும் இரட்டையர்கள்.

அதிர்ச்சி… பிரஸ்மீட்டில் லைவ்வில் விஷம் குடித்த ஜெகன் கட்சி மகளிர் தலைவி!

பிரஸ் கிளப்பில் இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவம் நடந்ததும் அதுவும் கொரோனா சமயத்தில் நடந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

திருமலை அர்ச்சகரின் அந்திமக் கிரியைகள்… ஆலயத்தில் இருந்து சென்ற ‘அக்னி’!

யாராவது பரமபதம் எய்தினால் ஆலய சம்பிரதாயத்தின் படி நடைபெற வேண்டிய காரியங்களை நடத்துவார்கள்.
- 2026

Recent articles

spot_img