தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத வித்யாபீடத்தில்… பணி வாய்ப்புகள்!
ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத வித்யாபீடத்தில்... பணி வாய்ப்புகள்!
மரணத்தை வென்றவர்கள்!
மரணத்தை வென்றவர்கள்! : வேத புராணங்களில் மரணத்தை வென்றவர்கள் பற்றி நான்கு கதைகள் உள்ளன.
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில்...
அட ஏழுமலையானே! ஊழியருக்கு சம்பளம் போட உங்கிட்டயும் பணமில்லையா?! என்ன சோகம் இது பெருமாளே!
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பணமில்லை…. ஊழியர்களுக்கும் தேவஸ்தான பணியாளர்கள், சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை… திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறும் கூற்று இது!
இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!
நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.
விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் கசிந்த ரசாயன வாயு; 8 பேர் மரணம்; 5 ஆயிரம் பேருக்கு மேல் மயக்கம்!
வியாழக்கிழமை அதிகாலை விசாகப் பட்டினம் தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷ வாயுவால் மூச்சுத்திணறி ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5ஆயிரம் பேருக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
இன்று நரசிம்ம ஜெயந்தி: மிருத்யுஞ்சயராய் ஜொலிக்கும் அவதாரம்!
நரசிம்மர் ஜெயந்தி மே 6ம் தேதி.
இன்று பரம புண்ணியமான நரசிம்ம ஜெயந்தி.
வைசாக சுத்த சதுர்த்தசியன்று நரசிம்ம ஸ்வாமி அவதரித்த புண்ணிய தினம்
அன்னவரம் சத்யநாராயண ஸ்வாமி திருக்கல்யாணம்!
மாவட்ட ஆட்சியர் டி முரளிதர ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளிடம் லாக்டௌன் விதிமுறைகளை இந்த ஒரு வார கல்யாண உற்சவத்தில் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஆரோக்கிய சேது ஆப் மீது அசதுத்தீன் ஒவைசி விமர்சனம்: அது ஒரு பயனற்ற செயலியாம்!
ஆனால் அவர் நேராக மத்திய அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தாமல் டெல்லி சுல்தான்களின் பெயர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த ட்வீட் மீது சர்ச்சை நடந்து வருகிறது.
சீதா நவமி! இன்று சீதா மாதா அவதார நன்னாள்!
சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது.
லாக்டவுனில்… லஞ்சம் வாங்கி கண்டுக்காமல் விட்ட 2 டிராபிக் போலீஸார்… சஸ்பெண்ட்!
வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளியன்று விஜயவாடா நகர கமிஷனர் துவாரகா திருமல ராவு தெரிவித்தார்.
ஐடி துறையை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்: கேடிஆர் கடிதம்!
ஐடி, எம்எஸ்எம்ஈ களுக்கு மிகக் குறைந்த கால கடன் அளிப்பதன் மூலம் லேஆஃப் களை நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
