தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
நடிகர் மோகன் பாபுவை சந்தித்தது குறித்து… மோடி ட்வீட்!
பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து "வாட் எ மேன்!" என்று குறிப்பிட்டு மோகன்பாபு செய்த டிவீட்டை அதோடு இணைத்துள்ளார் பிரதமர் மோடி.
பெண் எழுதிய பிரபலமான ராமாயணம் – ‘மொல்ல ராமாயணம்’!
இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிர தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்.. உண்மைகள்..! (பகுதி-3)
சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான சாஸ்திர நூல்களை அந்தந்த துறை அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து பார்த்தால் பல அற்புதக் கருத்துகளை வெளிக்கொணர முடியும் .
காக்கிநாடா கோட்டய்யா காஜாவுக்கு… தபால் துறை அரிய கௌரவம்!
காக்கிநாடா காஜாவுக்கு பாரத தபால்துறை கோட்டய்யா காஜா என்ற பெயரில் போஸ்டல் கவர் வெளியிட்டுள்ளது.
அட கண்றாவியே! ஓவனில் பாம்பு..! பீட்ஸாவுடன் சேர்த்து சமைத்து… உவ்வே..!
ஆகவே எதற்கும் ஓவனை பயன்படுத்தும் முன்னர் அதில் பல்லி, பச்சா, பாம்பு என ஏதாவது ஜீவராசிகள் உள்ளே புகுந்து அதைத் தங்கள் வீடாக்கிக் கொண்டிருக்கிறதா என சோதனை செய்து கொள்வது நல்லது!
பரிதாபம்! வகுப்பறையில் சிறுநீர் கழித்த மாணவி! தோழிகள் சிரித்தார்கள் என்பதற்காக இப்படியா செய்வது?!
சக மாணவிகள் சிரித்தார்கள் என்பதை அவமானமாக கருதிய இன்டர்மீடியட் மாணவி தூக்கில் தொங்கி உயிர் விட்டார்.
வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன? (பகுதி-2)
வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்…. உண்மைகள்…! சம்ஸ்கிருதம் வாழும் மொழி! இறந்த மொழியல்ல…! பகுதி-2
வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன?
சம்ஸ்கிருத மொழியிலுள்ள எல்லையற்ற சொற் புதையல் உலகில் வேறு எந்த மொழியிலும் தென்படாது. மூல மொழியான ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, ஸ்பணிஷ் போன்றவற்றிற்கு தாய்மொழி சமஸ்கிருத மொழியே!
பெண் வார்டு வாலண்டீரை கொடூரமாக கொலை செய்த பத்திரிகை நிருபர்!
இந்த பின்னணியில் ஒரு டிவி சேனலில் நிருபராக வேலை செய்யும் திருமணமானவரான முரளி (40) என்பவருடன் ரெட்டி தேவகிக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான்காண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
ஜன-2: இன்று குருகோவிந்த் சிங் ஜெயந்தி!
இவர் 41வது வயதில் 1708 அக்டோபர் 7-இல் இரு இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார்.
கிரிக்கெட் விளையாடணும்னு போய்… உயிரை இழந்த சிறுவர்கள்!
கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்று உயிர் இழந்த சிறுவர்கள்.ஹைதராபாதில் உப்பல் பகாயத் வென்ச்சர் அருகில் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது.
ஆபரேஷனின் போது… தீப்பிடித்து கேன்சர் நோயாளி மரணம்!
ஆபரேஷனுக்கு முன் பாக்டீரியா நுண்ணுயிர்களை அழிப்பதற்காக மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு ஒரு டிசின்பெக்டன்ட் ஸ்பிரே அளித்தார்கள். அதில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்ததால் ஒரு மின்சார உபகரணம் அவர் மேல் பட்டதும் உடலில் நெருப்பு பிடித்துக் கொண்டது.
