தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பாமதி வாசஸ்பதி – பசியறியார்… கண் துஞ்சார்! ‘பாமதி’ என்று பெயர் வந்த சுவையான வரலாறு!
" பசியறியார் ; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்…" என்றெல்லாம் படித்துள்ளோமே! அதற்கு ஒரு உதாரணம்.. வாசஸ்பதி மிஸ்ரா.
சித்தூர் இளைஞனின் உயிரை வாங்கிய ஜல்லிக்கட்டு! ஐசியூவில் மேலும் மூவர்!
சித்தூர் மாவட்டத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு ரத்தக் களரியானது. போலீசார் அனுமதி நிராகரித்தாலும் தம் இஷ்டத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.
ஆந்திராவின் அன்னபூரணி:- டொக்கா சீதம்மா (1841-1909)
1909 ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சீதம்மா மரணித்தார். ஆனால் அவர் புகழ் காலமுள்ளவரை மறையாது. சுமார் அரை நூற்றாண்டு காலம் அன்னதானத்திற்கு சிறப்பான வடிவம் கொடுத்தவர் சீதம்மா.
வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்…விளைவுகள். உண்மைகள்~ பகுதி 4
தெலுங்கு, தமிழ் போன்ற பிராந்திய மொழிகள் பேசும் போது வெளிப்படும் ஆங்கிலப் பதங்களுக்கு பதில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவோம்.
திருமலை கெஸ்ட் ஹவுஸில் மது, மாது, சல்லாபம், லஞ்சம்…: வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் ராஜினாமா!
பவித்திரமான திருமலையில் பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட ஆடியோ வைரலானது, வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது என்று
சிவ மகிம்னா ஸ்தோத்திரம் தோன்றிய கதை!
சிவ மகிம்னா ஸ்தோத்திர பாராயணம் ஜபம், தானம், தவம், தீர்த்த யாத்திரைகளை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பாடல்களை பக்தி சிரத்தையுடன் படிப்போர் இக பர சுகங்களை அடைந்தே தீருவர்.
“பாரத ஹிதாய….” – ஸ்லோகம்… தமிழாக்கம்!
அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
ஜன.12: இன்று தேசிய இளைஞர் தினம்!சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்!
செப்டம்பர் 11,1893 அன்று இன்றைக்கு சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் சிகாகோ மத மகா சபையில் முதன் முதலாக பாரத தேச மகரிஷி விவேகானந்தரின் குரல் எதிரொலித்தது.
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா!
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! ஸ்ரீகாளஹஸ்தி, அசலான தூய பக்தி தத்துவத்தை போதிக்கும் அற்புத தலம். சிரத்தையோடு கூடிய பக்தியை அரவணைத்துக் கொள்ளும் கருணாகரன் ஸ்ரீகாளஹஸ்தீச்வரன்.
ஜெகன் போட்டோவ பாத்து ‘காண்ட்’டான குரங்கு… பிய்த்து எறிந்து அட்டகாசம்!
ப்ளெக்ஸியில் ஜெகன் போட்டோ இருந்தது அதற்கு பிடிக்கவில்லை போலும். சுவரின் மேலிருந்து ப்ளெக்ஸியை நீக்குவதில் குரங்கு இறுதியில் வெற்றியும் பெற்றது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பரமசிவன் என்னும் தலைவன்!
சிரசின் மேல் நீர். நெற்றியில் நெருப்பு, தலை முடிமேல் அமிர்த கிரணம் கொண்ட சந்திரன். தொண்டை குழியில் விஷம். இவ்விதம் சகல விஸ்வ உணர்சிகளின் தொகுப்பானவர், ஒற்றுமைக்கு எடுத்துகாட்டானவர், நட்புக்கு விளக்கானவர் விஸ்வேஸ்வர மூர்த்தி. அவரே ஆதி குருவாக ஒளிரும் மகாதேவர்!
வயசானாலும் உன் திமிரும் அழகும் குறையலை: விஜய சாந்தியை பார்த்து சிரஞ்சீவி!
எத்தனை ரஃப்? ரஃப் ஆடிவிடுவேன். அரசியல் வேறு… சினிமா வேறு.. நீங்கள் என் ஹீரோ… நான் உங்கள் ஹீரோயின்"என்றார்.
