Author: SMS-சங்கர்

Journalist

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் மூலம் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது தனது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த திருச்சியை சேர்ந்த...

கஜா புயலின் வேகம் குறைகிறது: இந்திய வானிலை மையம்!

கஜா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய...

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு...

கொம்பு வெச்ச சிங்கம்டா…! காரைக்குடியில் தொடங்கி குற்றாலத்தில் நிறைவடையும் படப்பிடிப்பு!

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது.

படம் புடிக்கிற பாலாவையே… படம் புடிச்ச கறுப்பு கவுன்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்த வழக்கு: இயக்குநர் பாலா அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்!

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அப்படத்தின் இயக்குனர் பாலா இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால்...
- 2026

தென்காசி கோயில் தேர் சங்கிலி ஏன் அறுந்துது தெரியுமா? இதனாலதான்…!

இப்படி இரும்புச் சங்கிலியை பராமரிப்பு இன்றி போட்டு வைத்தால், தேரோட்டத்தின் போது இத்துப் போய் வலுவிழந்த சங்கிலி அறுந்து போகாமல், ஒட்டிக் கொண்டா இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல் எப்படி தலைவனாக முடியும்?: எடப்பாடியாரின் கேள்வி!

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல்ஹாசன் எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், சர்கார் படத்திற்கு அதிமுகவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மக்களும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? முதல்வர் கேள்வி?

 கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளிதார். அப்போது அவர் கூறியதாவது: 18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது...

நாங்களா கூப்புடுறோம்… குடிக்க வாங்கன்னு…?! திகில் கிளப்பிய அமைச்சர் தங்கமணி

மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார். 

சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

சினிமாவை சினிமாவா பாருங்க… உயர் நீதிமன்றம் அட்வைஸ்!

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்... என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. 
- 2026

Recent articles

spot_img