Author: SMS-சங்கர்

Journalist

வேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல்! ஏசு சிலையை உடைத்த கஜா!

#வேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய #புயல்! #ஏசு சிலையை உடைத்த #கஜா!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! #CycloneGaja #LiveUpdates #கஜபுயல் #சென்னை #கஜாபுயல்

இன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…!

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், வேடிக்கை பார்க்கவோ புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்திலோ கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,.

கஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..!

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018...

கஜா புயல்… பிரச்னையா..? அழையுங்க அதிகாரிகளை..! எண்கள் இதோ…!

கஜா புயல் இன்று நள்ளிரவு நாகை பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மாநில அரசு. மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி...

நியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர் நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ்...
- 2026

கஜா புயலால்… ரயில் சேவையில் மாற்றம்; ரயில்கள் ரத்து!

மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.56721/56723/56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள்...

கஜா புயல்… மீண்டும் தென்திசை நோக்கி…! நாகை பகுதியில் கன மழை!

கஜா புயல் மீண்டும் தெற்கு திசையில் நகர்ந்து நாகை அருகே சென்றது. இதனால், நாகை பகுதியில் பரவலாக பலத்த மழை இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.தென், மத்திய தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி...

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை போல தென்மாவட்ட மக்கள் கந்தசஷ்டி விழாவில்...

கேரளாவில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி ஹரிகுமார் தற்கொலை!

திருவனந்தபுரத்தில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி ஹரிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்தவர் ஹரிகுமார். தனது வீட்டிலிருந்து கடந்த 5-ம் தேதி இரவு 11 மணிக்கு காரில்...

காஷ்மீரில் மசூதிகள், மதரஸாக்களில் பரப்பப் படும் வதந்திகளால் வன்முறை: பிபின் ராவத்

காஷ்மீரில் மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசிய போது, வதந்திகளை...

திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் வகையில் செயல்படுகிறது கோயில் நிர்வாகம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் வசூல் மட்டுமே செய்யும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், அந்த பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் விதத்தில் சுகாதார ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.திருச்செந்தூர்...
- 2026

Recent articles

spot_img