Author: SMS-சங்கர்
Journalist
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்… தீர்ப்பு ஆச்சரியப் படுத்தவில்லை…
18 எம் எல் ஏ க்கள் தகுதி நீக்கம்.
தீர்ப்பு ஆச்சரியப்பட வேண்டிய எதுவுமே இல்லை... நீதிமன்ற தீர்ப்பு காலம் தாழ்ந்த
குற்றாலம் வருகிறார் டிடிவி தினகரன்… தேற்றுவதற்கும் தேறுவதற்கும்
சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி சத்யநாராயணன் கூறி இருந்தார்்
பின்னடைவு இல்லை; அனுபவம்: டிடிவி தினகரன் உதிர்த்த தத்துவம்
அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே
வி.வி. மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! வைகுண்ட ராஜன் வீட்டிலும் சோதனை,!
பிரபல கடல் தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசத்தில் புஷ்கர நீராடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
ஜெயக்குமார் ஆடியோவை ரிலிஸ் செய்தா… பொழப்பு நாறிடும்…! எச்சரிக்கும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்!
ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் என்று எச்சரித்துள்ளார், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.
மினி கூவத்தூர் விடுதியானது குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்
பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் தங்க உள்ளதாகக் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு எதிரொலி! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குற்றாலத்தில் முகாம்!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு எதிரொலி: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம்!
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலம் ரிசார்ட்டில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தனித்தனியே கடிதம் அனுப்பினர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக...
சபரிமலை கோயில் நடை இன்று இரவு அடைப்பு: பத்திரிகையாளர்கள் வெளியேறு உத்தரவு!
ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு...
செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் 10 நாட்களுக்கு விருதுநகர் வரையே செல்லும்!
குறிப்பு: வண்டி எண். 56735, செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விருதுநகர் வந்த பின்பு புறப்படும்.
தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்…
தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்...
