Author: SMS-சங்கர்
Journalist
தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!
டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.
ஈரோடு அருகே வெள்ளம்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில் வெள்ளம் புகுந்த...
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதேபோல் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும்...
புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!
ராஜபாளையம் அருகே புதிய மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்குமார் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது உதவி பொறியாளர் பால்பாண்டி வசமாக சிக்கினார். தளவாய்புரம்...
செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!
செங்கோட்டை-கொல்லம் மற்றும் கொல்லம் -செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து ரயில் போக்குவரத்து துவங்கியது.
எஸ்.பி.ஐ ஏ.டி.எம்ல் இனி ரூ. 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்: புதிய விதி நாளை முதல் அமல்!
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலாகிறது.எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு...
சமரச சர்கார் அமைத்தார் விஜய்! ஆரம்பமே ‘ஆட்ட’காசம்!
இப்படியாக ஆரம்பமே ஆட்டம்காணும் விதமாக அட்டகாசமாக வெளிவருகிறது விஜய் அமைக்கப் போகும் சர்கார்!
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் மரியாதை!
அவரது சிலைக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
கீழடியில் 5 ஆம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம்: மாஃபா பாண்டியராஜன்
8 கோடி ரூபாய் செலவில் தேனி, திருவண்ணாமலை பகுதிகளில் 2 அருங்காட்சியகம் தொடங்கப்பட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார்.தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா...
ரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது : நடிகர் ரஜினிகாந்த்
பின்னர் பேசிய அவர், உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும் நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்; ஒருவர் கைது
தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
