உரத்த சிந்தனை

அனாதையில்ல என்னைப் பெற்றத் தாய் !

தாய்மையின் சிறப்புஇரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்."தம்பி ஆஸ்பத்திரி போகணும்""நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப்...

கர்நாடக அரசியல் கண்ணாமூச்சி!

தங்களது ராஜினாமா கடிதங்களின் மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்று எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.ராஜினாமா கடிதங்களின் மீது உடனடியாக முடிவு எடுக்கும்படி சபாநாயகருக்கு நேற்று உத்தர விட்டது உச்ச  நீதிமன்றம்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சபாநாயகர் நிறைவேற்றவில்லை. மாறாக இரண்டு...

ருஷி வாக்கியம் (83) – தர்மம் இருக்குமிடத்தில் தெய்வம் இருக்கும்!

வேத வியாச பகவான் மகாபாரதத்தில் கூறியுள்ள வார்த்தைகளில் மிக ரம்மியமான வாக்கியம் ஒன்றுள்ளது.“யதோ தர்ம: தத கிருஷ்ண: யத கிருஷ்ண: ததோ ஜெய: !”இந்த வாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் சாதாரணமாக,...

நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை! 

இங்க்லீஷ்ல லெட்டர் கொடுத்தா… தமிழ் எப்டிய்யா வெல்லும்?!

தமிழகத்தில் இருந்து மறத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு அனுப்பப் பட்ட 37 பேரும் இந்த ஐந்து வருட காலமும் ‘தமிழ்’ என்ற ஒன்றை மட்டுமே வெளியுலகுக்கு வெளிப்படுத்தி, வழக்கம் போல் தங்கள் ஆ...‘ராசா’ங்கத்தனத்தை செய்து கொண்டிருப்பார்கள்

நீங்களும் வேணும்னா கன்யாஸ்திரிய கற்பழிச்சுக்குங்க… யார் உங்கள தடுக்கப் போறாங்க..!?

உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஏதாவது ஒரு கன்யாஸ்திரியை கற்பழியுங்கள்; யார் உங்களைத் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்க மாட்டார்கள்..
- 2026

ருஷி வாக்கியம் (82) – சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?

உணவு விஷயத்தில் நம் தர்ம சாஸ்திரமும் வைத்திய சாஸ்திரமும் என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி கூறுவதைக் காணமுடிகிறது.அதாவது மதம் என்று அழைக்கப்படும் நம் தர்ம சாஸ்திரமும் மனிதனின்...

பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய்! பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது என்று பெரும் துயரை வெளிப்படுத்துகிறார்கள் பெருந்துறை மக்கள்! 

இன்று உலக மக்கள்தொகை தினம்! கொஞ்சம் சீரியஸா யோசிக்கலாமா?!

அதற்கு நம்மாள், "நான் ஏழைதான். அதனால் என்ன? இந்த என் குழந்தைகளில் யாரேனும் ஒருவன் வளர்ந்து பெரியவனாகி எங்கள் அனைவரையும் காப்பாற்றுவான்" என்றானாம்.

நீதிமன்றம் வைத்த ‘குட்டு’! வெளிப்பட்டதால் டேனியல் காந்தி புது நாடகம்!

திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. அவர்குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரைப் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழு விசாரணை நடத்த வேண்டும்

பக்தி இணைய எதுவும் பவித்ரம் தான் !

சாதத்துடன் பக்தி இணையும் போது அது பிரசாதமாகி விடும்!பட்டினியுடன் பக்தி சேரும் போது அது விரதமாகி விடும்.!தண்ணீருடன் பக்தி சேரும் போது அது புனித நீராகி விடும்!பயணத்துடன் பக்தி சேரும் போது அது யாத்திரை ஆகி விடும்.!இசையுடன் பக்தி சேரும் போது...

போராளிகள் என்றால் பெண்கள் விவகாரத்தில் அப்படி இப்படித்தான்; தவறென்ன..!: மனுஷ்ய புத்தி ‘ரன்’ ஆனவர் கேள்வி!

இந்தக் கருத்து, பெரிய அளவில் விவாதத்துக்கு ஊடகங்களில் வரவில்லை. அதற்கான காரணத்தைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
- 2026

Recent articles