உரத்த சிந்தனை

2019 யார் கையில்? நரேந்திர மோடியா?  ராகுல் காந்தியா?

நமது பிரதமர் உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குகிறார்,இதுக்கு முன்னாடி இந்திய பிரதமர்னா ஒரு பய மதிக்க மாட்டான். இப்ப பாருங்கள் மோடிய சுத்தி உலகத்தலைவர் எல்லாம் வரிசையில் நின்று மரியாதை கொடுக்கிறான்முன்னேற்றத்தில் சீனாவுடனான...

வைகோ.,வின் பழைய பேச்சுகளால்… திமுக., கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்புத் தலைவர் என்றால் அது வைகோதான் என்று ஆகிவிட்டிருக்கிறது.மதிமுக., பொதுச் செயலர் வைகோ., துவக்க காலத்தில் திமுக.,வில் கொடிகட்டிப் பறந்தவர். மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற காரணத்தால்...

தமிழகத்தின் நட்ட ‘நடுநிலை’ செய்தி சேனல்கள்… டிவி.,க்கள் இவை!

தேர்தல் நெருங்க நெருங்க சமூக வலைத்தளங்களில் தங்கள் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து கொள்பவர்களின் வேகமும் அதிகரித்து வருகிறது.ஊடகங்களில் தங்கள் குரல்களை எழுப்ப இயலாதவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை பகிரங்கப்படுத்தி வருகின்றனர். தேர்தல்...

பல்லிளிச்சி பின்னாடி போனா… பொள்ளாச்சி பின்னாடியே வரும்!

பொண்ணுங்க துப்பாக்கி வெச்சிருக்கிற அளவுக்கு நிலைமை மோசம்ன்றதுலாம் ரொம்பவும் ஒவர் சீன் சார்..பெண்கள் சிக்கிக்கிற விவாகரத்துல ஆண்கள்தான் பெரும்பாலும் மெயின் அக்கியூஸ்ட்டுங்க.. பெண்கள் உடந்தை கேட்டகிரிதான்..ஆனா திட்டம்போட்டு வேட்டையாடுறவனைவிட, ஏமாந்து போறதுக்குன்னே இருக்கிற...

மோடி என்ற ‘காவல்கார’னால் துரத்தப் படும் ராகுல் என்ற ‘திருடன்’!

மோடிஜிய கண்டாலே பிடிக்காட்டி போயிட்டு போவுது. அதுக்காக ராகுல்ஜிக்கு வோட்டு போடறதுக்கு முன்னாடி அவர் என்னாத்துக்கு ஜாமீன்ல இருக்காருன்னு முதல்ல தெரிஞ்சி வச்சிக்கோங்க.முதல்ல ஒரு ஃபிளாஷ்பேக் போவோம். 1937 ம் வருஷம். நேருஜியும் 2000 சுதந்திர போராட்ட...

முதல் காவல்கார திருடன்… ப.சிதம்பரம்! அடுத்து… துணைபோகும் நீதிமன்ற ’சைனி’யங்கள்!

பாரதப் போரில்! பீமன் துச்சாசனையும், துரியோதனனையும் வெல்லும்போது அவன் மனதின் அடியில் உறைந்திருக்கும் வெறுப்பு அவன் வார்த்தையில் வெடிக்கும்.அதற்கடுத்து ஜெயத்ரதனை வெல்லும்போழுது அர்ச்சுனன் உணர்ச்சி ப்ரவாகமாக இருப்பான். சகுனியை கொல்லும் நகுல சகாதேவர்களுக்கு,...
- 2026

என்ன செய்தார் பிரதமர் மோடி… நீளும் சாதனைப் பட்டியல்!

மோடி என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்காக...????184. ராமேஸ்வரம் முதல் கரிச்சல் முனை வரை பலகாலமாக கைவிடப்பட்ட தனுஷ் கோடி வழியாக தேசிய நெடுஞ்சாலை.????185. அமேதியில் AK 203 துப்பாக்கி தொழிற்சாலை.????186. இந்தியாவில் மிக...

பொள்ளாச்சி போன்ற கொடூரங்களில் நீங்கள் தப்ப… இதோ சிறந்த வழிகள்!

பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !குற்றக் காரணத்தின் மூலத்தை தேடிப்பார்த்ததில். காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின் அழைத்துச் செல்கிறது.ஒரு மகாபாதகப் பொய்யால் விளைந்த குற்றங்கள் தான் இவைகள்.பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம்...

மோடியை எதிர்க்க இவர்களுக்கு காரணம் இருக்கு..! ஆனா உங்களுக்கு..?

நாட்டை சீர்திருத்த பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக காரணமற்ற வெறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?இவர்கள் அனைவரும் மோடிக்கு  எதிராக வேலை செய்ய அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா நீங்க நல்லவங்களா...

பாரத் மாதா கீ ஜெய்… சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ்!

குஜராத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேடையில் ' பாரதமாதா கீ ஜெய்' என்று முழங்கியதோடன்றி, இந்திய விடுதலைப் போராட்டதில் அவர்கள் கட்சிதான் இம்முழக்கத்தை ஆரம்பித்ததாக உரிமை வேறு கொண்டாடுகிறார்கள்.சிரிப்பதா,...

பொள்ளாச்சி கொடூரம்: நம்ப வைத்து நாசம் செய்த நயவஞ்சகர்களை தோலுரிக்க வேண்டும்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நயவஞ்சக கும்பலால் காதல் ஆசை காட்டி வீழ்த்தப்பட்ட  பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அனைத்துக்...

கோவில் கோலத்தை அழித்த மெண்டல் போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்க

தேர்தல்கால நடைமுறை அமலுக்கு வந்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருவிழா காலத்தில் எப்பொழுதும் போல வரையப்படும் "மா கோலத்தில் " தாமரைப்பூ வடிவத்தில் இருக்கிறது.இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட...
- 2026

Recent articles