April 23, 2025, 11:28 PM
30.3 C
Chennai

தலையங்கம்

அரிதாரம் கலைகிறது; அசிங்கம் தெரிகிறது!

சினிமாவால் வளர்ந்து ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு, சினிமா காட்சிகளையே உதாரணமாக்குவது தவறில்லை என்றே தோன்றுகிறது. 

தமிழ் பிரசார சபா ஏன் அமையவில்லை?!

எனவே நம் வழி பாரதியின் வழியாகவே இருக்க வேண்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!
spot_img

ஆச்சரியமளிக்கும் ஆதர்சம்!

ஹிந்து தீர்த்த க்ஷேத்திரங்கள், வியாபார அமைப்புகள், போக்குவரத்து அமைப்புகள் போன்றவை திடமான பொருளாதாரப் பங்களிப்பை அளித்து,

இப்படியே போனா… இரும்புக் கரம் பேரிச்சம்பழம் வாங்கத்தான் பயன்படும்!

உண்மையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏடிஜிபி.,யிடம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.

ஹைந்தவ சங்கராவம்: சனாதன தர்ம மீட்பின் விடிவெள்ளி!

ஹிந்து ஆலயங்கள் தூய்மையாகவும், குறைகளின்றியும், சூரிய, சந்திரன் இருக்கும் காலம் வரை க்ஷேமமாகவும், மேன்மையடையும் காலம் விரைவில் வர வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.

பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

வள்ளுவ நாயனார் என்று  போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது.

வெறுப்புணர்வே அன்பும் அமைதியுமாய் பிரசாரம் செய்யப் படுவது ஏனோ?

இத்தனை துவேஷமும் வெறுப்பும் கொண்ட மதங்கள் தம்மை அன்பு மதங்கள் என்றும் அமைதி மதங்கள் என்றும் கூறிக்கொள்வது நகைப்புகுரியது.

ஹிந்து இளைஞர்களிடம் சனாதன தர்மம் குறித்த புரிதலை வளர்க்க வேண்டும்!

பிறழ்வாக மாற்றி எழுதிய வரலாற்றுப் பாடங்களில், அற்புதமான ஹைந்தவ வரலாறு, கலாசாரம் போன்றவை தென்படுவதில்லை. தீய அபிப்பிராயங்களே எழுதப்பட்டு ஹிந்து மதம் மீது அகௌரவத்தை எற்படுத்துகின்றன.