பொது தகவல்கள்

கேரளா சென்ற கர்நாடக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்த 23 போராட்டக்காரர்கள் கைது.!

எடியூரப்பாவின் காரை சுற்றி நின்று 'Go Back' என்ற முழக்கத்தை முன்வைத்து காரில் கொடிகளை வைத்து தட்டி இருக்கின்றனர்.

தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி.!

துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார்.

பாதுகாப்புப் பிரிவில் மாற்றம்! சச்சினுக்கு எக்ஸ் பிரிவு நீக்கம்!

உளவுத்துறை அளிக்கும் தகவல்கள், மிரட்டல்கள், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் அளிக்கும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படும்"

பயணிகளை ஆனந்தத்தில் ஆழ்த்திய தெற்கு ரயில்வே! மொத்த டிக்கெட் விதிமுறை நீக்கம்!

ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்

சுவரைத் துளைத்து நகைக் கடையில் கொள்ளை முயற்சி!

அங்கிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகி இருந்தது. நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர்

புதியதாய் மணமான இளம் டாக்டர்! தீடிரென்று எடுத்த விபரீத முடிவு!

ராத்திரி 8 மணி ஆகியும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.. இதனால் பயந்து போன பெற்றோர், கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தனர்.. அங்கே கிருஷ்ணா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறினர்.
- 2026

குழு டிக்கெட் முன்பதிவில் தென்னக ரயில்வே தாராளம்.! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியது.!

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

துரத்தி அடிக்கப்பட்ட ஜெர்மன் மாணவர் காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்.!

கடந்த நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.அந்த போராட்டத்தில் பங்குபெற்று அவரது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஜேக்கப் மாணவனை இந்தியாவில் தங்கி படிப்பதற்கான தகுதியை ரத்து செய்தனர்.

பள்ளிகளில் “குடிநீர் பெல்” முறை அமல்படுத்த உத்தரவு.!

பள்ளிகளில் "குடிநீர் பெல்" முறை அமல்படுத்த உத்தரவு.!

அனுமதியின்றி போராட்டம் -ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.!

அனுமதியின்றி பேரணி நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு இல்லை! மனவருத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!

பல்வேறு சிகிச்சைகள், கோவில், சாமி வழிபாடு என பலமுயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

சபரிமலை: ஜன.26 ல் கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு! அலைமோதும் பக்தர்கள்!

இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
- 2026

Recent articles