பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

வெங்காயமா? கத்தரிக்காயா? செம போட்டி!

சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.

ஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது! அமெரிக்காவில் கௌரவம்!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம்!

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

விமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்! காரணம் இது தான்!

அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர்.

மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த புல்புல்!

கொல்கத்தாவில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் ஒருவர் அதனடியில் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஒடிசா பகுதியில் சுவர் இடிந்து ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்தா பானர்ஜியுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்!

மேற்குவங்கத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி! ராம் விலாஸ் பஸ்வான்!

இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், 'விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்தால் ‘NO WORK NO PAY’! கூட்டுறவு

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று தமிழநாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு: கர்நாடகா, தமிழ்நாடு இடையே போக்குவரத்து பாதிப்பு!

கனமழையால் அந்தியூர் அருகே ஒந்தனை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து! புல் புல் புயல்!

மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை அனைத்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு: கோவில் கட்ட காங்கிரஸ் ஆதரவு எப்போதும் உண்டு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது" என்றார்.

வள்ளுவர் சிலை: கம்பிவேலியும், கண்காணிப்பும்!

அங்கு வசிக்கும் மக்கள் வேறு மாற்று வழியாக கடந்த 3 நாட்களாக சென்று வருகின்றனர்.

SPIRITUAL / TEMPLES