பொது தகவல்கள்

நீர் மேலாண்மை திட்டத்துக்கு விருது பெற்ற நெல்லை ஆட்சியர்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மாநில நீர் மேலாண்மை 2018 திட்டத்திற்கான மத்திய அரசு விருதினை பெற்றுள்ளார்.இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில்...

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்.. நல்ல தொடக்கம்! அரசியல் ஆக்கவேண்டாம்!

இப்போது மோடி அரசு இரண்டு ஹெக்டேர் நிலம் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் இருந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் மூன்று தவணைகளில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்...

சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 – நடந்தது என்ன?

நடந்தது என்ன? இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளுடன் புறப்பட்டனபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய் ஷே முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள், லஷ்கர் ஏ...

இந்த நான்கரை ஆண்டுகளில்.. அப்படி என்னதான் செய்தார் மோடி..?!

இந்த நான்கரை ஆண்டுகளில்.. அப்படி என்னதான் செய்தார் பிரதமர் மோடி..?!பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய அரசின் அதிகாரங்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.அமைச்சர்கள் அனைவரையும் தனது கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டார்.திறமையான அதிகாரிகளைத் தேடித்தேடி முக்கிய...

நீங்க ஒரு பென்ஷன்தாரரா? அப்படியெனில் இதை அவசியம் தெரிஞ்சிக்குங்க!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோரின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் ((NIC)), சென்னை இணைந்து உருவாக்கியுள்ள...

தெரிந்த ஊர் தெரியாத செய்தி: மதுரையில் பஞ்ச பூதத் தலங்கள்!

ஐம்பூதங்களான நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் இவற்றுக்கான சிவத் தலங்கள் உள்ளன. அவற்றை நாம் சென்று வணங்கியிருக்கிறோம்.இப்படி மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான செய்தி. இதை நம்மில் பலபேர் அறிந்திருக்க...
- 2026

பிரதமராக மொரார்ஜி தேசாய் செய்த சாதனை! மோடி பெருமிதம்!

என் அன்புநிறை நாட்டுமக்களே, நம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி பாய் தேசாய் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 29ஆம் நாள். இந்த நாள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும்...

10 வருடமாக மம்தா கடும் டார்ச்சர்; தற்கொலை செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி!

கடந்த வருடம் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தத், தனது தற்கொலைக்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று மரண வாக்குமூலம் எழுதி வைத்திருக்கிறார். இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுதும் பெரும்...

நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கு பேர் சூட்டுங்க! பரிசு வெல்லுங்க!

 புது தில்லி: 'புல்லட்' ரயிலுக்கு, பொருத்தமான பெயர் மற்றும் சின்னம் வடிவமைக்கும் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள ஆமதாபாத்...

தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தங்கள் பெயர்களைச் சேர்க்க அரிய வாய்ப்பு கடைசி வாய்ப்பு இன்றும் நாளையும்!23 .2 .2019 சனிக்கிழமை இன்றும், 24. 2. 2019 ஞாயிற்றுக்கிழமை...

அடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான்! இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்!

பாகிஸ்தான் அடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், போர் என்று வந்துவிட்டால், அது தாக்கப் போகும் இலக்கு கன்னியாகுமரிதான் என்று கூறுகிறது பாகிஸ்தானிய டிவி.பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வலிமை, அணுகுண்டு வீச்சு, அணு...

புல்வாமோ தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்!

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.புல்வாமா...
- 2026

Recent articles