பொது தகவல்கள்

டிச.7: இன்று கொடிநாள்!

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் இந்தியா முழுமையும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திரட்டப்படும் நன்கொடை படைவீரர்களின் குடும்பத்தினர்

காசி தமிழ் சங்கமம்; அரிய தமிழ் நூல், ஓலைச்சுவடி கண்காட்சி !

பாரதியாரின் 100-வது நினைவு நூற்றாண்டையொட்டி சென்ற ஆண்டு பிரதமர் மோடி, பாரதியார் ஆய்வு இருக்கை ஒன்று பிஎச்யூவில் அமைக்கப்பெறும் என்று அறிவித்தார்.

டிஜிடல் கரன்ஸி என்றால் என்ன?அது எப்படி பிஸிகல் கரன்ஸியில் இருந்து வேறுபடுகிறது?

பொருளாதார நிபுணர் ஆடிட்டர் குரு சம்பத் குமார்நம் இந்திய அரசு டிச 1, 2022 முதல் Digital Currency-யை Pilot Run ஆக ஆரம்பித்துள்ளது. இந்திய சரித்திரத்தில் முக்கியமான முடிவு என்றே...

டிச-5இல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .

வரும் டிச  5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.தென்கிழக்கு வங்கக்கடல்...

ஆதார் – மின் இணைப்பு – இணைப்பு குறித்த கேள்விகளும் பதில்களும்!

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.

வெறுமனே மொகலாயர் என்றில்லாமல், சோழர், பாண்டியர், மௌரியர் வரலாறும் எழுதப்ப வேண்டும்: அமித் ஷா

Amit Shah asks historians to concentrate on Pandyas, Mauryas, Cholas, not just Mughals இந்தியா சுதந்திரம் பெற்றுள்ளதால், இந்தியா தனது சொந்த வரலாற்றை எழுத முடியும் என்றார் அமித் ஷா.
- 2026

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை!

அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

பராமரிப்பு பணிகளால் மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்! சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை!

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் .. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம்...

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடும் மண் முத்திரை,சங்கு வளையல்கள்,செப்பு காசு கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை,சங்கு வளையல்கள்,செப்பு காசு கண்டறியப்பட்டுள்ளதுவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25...

நல்ல நேரம் பார்க்க ஜோசியர் எதுக்குங்க? நாமே பார்க்கலாம் வாங்க!!

2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்கு

கல்லூரி மாணவர்களே மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? ..

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வர மூர்த்தி, அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும்...
- 2026

Recent articles