பொது தகவல்கள்

சட்டசபை குறிப்பில் தனது திருத்தப் பேச்சு; ஆளுநர் மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..?

சட்டசபை குறிப்பில் தனது திருத்தப் பேச்சு இடம்பெறாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அவர் மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக...

வைகுண்ட ஏகாதசி சிறப்பு: பரமபதவாசல் இல்லாத திவ்யதேச கோவில்கள்!

108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் பரமபதவாசல் எனப்படும் பரம பதவாசல் கிடையாது. இதற்குக் காரணம் இருக்கிறது.இத்தலத்து சுவாமி நேரே...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ஜன.1 முதல் டிஜிட்டல் முறை வருகைப்பதிவு!

இதன்மூலம் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள முறைகேடுகள் பெரிதும் சரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு!

தானியங்களை பெற, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு இனி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவிடும்

உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா… மின்சார வாரியம் இதையெல்லாம் செய்ய வேண்டும்… ஆனா…

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை….

62 கிலோ ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து சாதித்த விவசாயி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 62 கிலோ எடையுள்ள ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்த நிகழ்வு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி...
- 2026

கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மோர்முகாவோ போர்க்கப்பல்!

நாட்டின் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பிரச்னைகள், உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் சவால்களை இந்தப் போர்க்கப்பல் சமாளிக்கும்.

எல்லோராவில் உலகளந்த பெருமாள்!

இந்தக் குகை சிற்பங்களும், பக்தி இலக்கியங்களும் நம் பாரத பூமி ஆன்மீக பூமியென பறைசாற்றுவதாய் உள்ளது.

ரூ.2000 நோட்டெல்லாம் எங்க போச்சு? ஏன் ஏடிஎம்.,களில் கிடைக்கவில்லை: மத்திய அரசு பதில்!

Where have the Rs 2000 notes gone? Finance Ministry clarifies ரூ.2000 நோட்டெல்லாம் எங்க போச்சு? நிதி அமைச்சகம் விளக்கம்!

கட்டாயமாகும் சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு!

பொறுப்பற்ற நிலையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் சட்டத்தின்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனை உறுதி

புயல் காலத்தில் செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கரையோர மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிமீ வரை காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 85 கிமீ வரை
- 2026

Recent articles