சற்றுமுன்

பதுக்கி வைத்த 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல்- டி.ஜி.பி..

சென்னையில் வீட்டில் மொட்டைமாடியில் பதுக்கிய 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தாக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ்...

உல்லாச வாழ்க்கை கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர்..

38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅறியா பருவத்தில் ஏற்படும் கண்மூடித்தனமான காதலால் 18 வயது...

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி55..

சிங்கப்பூர் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்.இதன்மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்...

சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை..

சென்னை ஐஐடியில் பிடெக் படித்து வந்த 20 வயது மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கடந்த 75நாட்களில் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தைச்...

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று கோவை, சேலம்  உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில், தமிழக...

உலக பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை துவங்கியது..

பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை அட்சய திருதியான இன்று முதல் தொடங்குகிறது.உத்தரகண்ட்டின் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கும் பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டுக்கான சார்தாம்...
- 2026

கேரளா-பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு மிரட்டல் கடிதம் கேரளாவில் உஷார்

பிரதமர் மோடியின் கேரள வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி...

புதுவையில் துவங்கிய ஆதிபுஷ்கரணி விழா..

புதுவையில் ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது- சங்கராபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆற்றில் குளிக்கும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து ஆங்காங்கே...

சென்னையில் கொத்தடிமையாக பணிபுரிந்த 29 வடமாநில சிறுவர்கள் மீட்பு..

சென்னை மண்ணடி, மலையப்பன் தெருவில் சட்டவிரோதமாக பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்நிறுவனத்தில் வடமாநில சிறுவர்கள் பலர் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அரசு தொழிலாளர் துறையின் மூலம், முத்தியால்பேட்டை காவல்...

ஆபரணத் தங்கம் விலை – சவரனுக்கு ரூ.480 குறைவு ..

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று நகைக்கடைகள் முன்கூட்டியே திறந்தன. இதனால் வழக்கமாக காலை 9 மணிக்கு வெளியாகும் தங்கம்,...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது .வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான...

திட்டை-ஆலங்குடி கோவில்களில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று இரவு பிரவேசிக்கிறார்.திட்டை,ஆலங்குடி கோவில்களில் இன்று இரவு குருபெயர்ச்சி விழாநடைபெறும் .குருபெயர்ச்சி விழாவையொட்டி திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் இன்று காலை முதலே...
- 2026

Recent articles