சற்றுமுன்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.நியூசிலாந்தின் கெர்மடெக்...

12 மணி நேர வேலை மசோதா- தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு..

12மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. வரும் 27-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களில் வேலை...

அட்சய திருதியை- கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை..

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடைபெற்றது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12...

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்:நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்..

விடுமுறை நாளான இன்று ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில்,...

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரை திருவிழா

இன்று சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம். நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.இன்று இரவில் கருட சேவை புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி...
- 2026

நான் பேசியதாக சமூக தளங்களில் பரவும் ஆடியோ போலி-பழனிவேல் தியாகராஜன்..

நான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது  .பொது சமூகத்தில் வில்லன் போல் என்னை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பழனிவேல்...

திருப்பதி-சென்னை செம்மரம் கடத்திய 13 பேர் கைது..

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட செம்மரங்கள்...

திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி!

திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை நம் நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின் கீழ் காணிக்கை செலுத்தியவரின்...

நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் ஆய்வு செய்ய வேண்டும்- இபிஎஸ்

நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க....

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்..

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்...

சாத்தூர் அருகே   பட்டாசு ஆலையில்  வெடிவிபத்தில்  பெண் மரணம்..

சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில்  பட்டாசு ஆலையில்  இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில்  பெண் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு...
- 2026

Recent articles