சற்றுமுன்

பாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி...

பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து டிடிவி தினகரன் தலைமையில் இன்று அமமுக போராட்டம்

பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன்கூறினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா...

இன்று புதுவை வருகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு

புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று புதுவை வருகிறார். அங்கு அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,...

கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு: இன்று தொடங்குகிறது

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது. 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு,...

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம்: இன்று தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம் இன்று தொடங்குகிறது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆனி பிரம்மோத்ஸவமும் ஒன்று. நிகழாண்டுக்கான ஆனி பிரம்மோத்ஸவம்...

அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் இன்று அஷ்டமி பெருவிழா

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் சதுா் காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது. கும்பகோணத்தை அடுத்த அம்மாச்சத்திரத்தில் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சிறப்பு பெற்ற இக்கோயிலை பக்தா்கள்...
- 2026

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை இன்று தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது....

நவாஸ் ஷெரீஃபுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான 4 ஊழல் வழக்குகளில் ஒன்றில் அந்நாட்டின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. நவாஸும், அவரது குடும்பத்தினரும் லண்டனில் ஏராளமான சொத்துகளை...

நாசரேத்தில் இன்று 18-வது அபிஷேகப் பெருவிழா

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப் பெருவிழா இன்று தொடங்கி 8 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயர் அறிவர் எஸ்.இ.சி....

மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் அதிர்ந்த இலங்கை அரசு!

மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் எனும் கருத்தை விதைத்தார் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் விஜயகலா. இதனால் அதிர்ந்து போனது இலங்கை அரசு. அவரின் பேச்சுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும்...

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள், சிமிகோட் பகுதியில் பனி, மழையில் சிக்கிக் கொண்டனர். திரும்ப வழியிலாமல் தவித்த நிலையில், இந்திய அரசின் துரித நடவடிக்கைகளும், தமிழக அரசின் வேண்டுகோளுமாக அவர்களைக் காத்து ஊர்...

சீன தைபே என்பதை ஏற்றது இந்தியா

புது தில்லி: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாகக் கருதக்கூடாது எனக் கூறி வருகிறது சீனா.தொடர்ந்து சீன தைபே என அதனைக் குறிப்பிடும் படி,...
- 2026

Recent articles