சற்றுமுன்

சென்னை – சேலம் 8- வழி சாலைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம்

8- வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டத்தில்...

குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அன்ன தெரசாவின் ‘மிஷனரி ஆஃப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம்...

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12...

இன்றும் தங்கம் விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,925 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை...

தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 4ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும்

வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று...
- 2026

சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதால் சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க...

வேட்டைக்காரர்களை கடித்து குதறிய சிங்கங்கள்

தென் ஆஃபிரிக்காவில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில், காண்டாமிருகங்களை வேட்டையாட சென்றவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை அங்குள்ள சிங்கங்கள் கடித்து தின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிபுயா பூங்காவில் உள்ள சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள...

நச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசுபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1...

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்பத்திரிகை இன்று பரிசீலனை

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனையை தில்லி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை...

உலகக் கோப்பை கால்பந்து: இன்று முதல் கால் இறுதி ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளன. ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி கடந்த மாதம் 14-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்த...
- 2026

Recent articles