சற்றுமுன்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு..

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியன்...

பிரதமரை இல்லத்தில் சந்தித்து பேசிய உதயநிதி..

தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு...

மாநில அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் கவர்னர்-உச்சநீதிமன்றம்..

மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டவர் கவர்னர் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட கவர்னர் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியதைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை...

விபத்தில் பலியான  மாணவர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் ..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் பலியான 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்...

கார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதி மூவர் பலி..

வாணியம்பாடி அருகே இன்று கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பள்ளி...

நாமக்கல் -நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஜவர் பலி..

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பெண்கள் சம்பவம் நடந்த இடத்திலும் ஒரு பெண் மருத்துவமனையில் பலியானார்கள். படுகாயமடைந்தவர்கள் நாமக்கல்...
- 2026

தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையத்தின் தலைவராக  ம.வெங்கடேசன் மீண்டும் நியமனம்!

தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டான்ஸ் ஆடியபடி கீழு சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; அதிர்ச்சி வீடியோ!

'திடீர் மாரடைப்பு' - 'Sudden Cardiac Arrest' (SCA) - ஏற்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரை- நோயாளி ஒரு நிலையான இதயச் செயல்பாட்டுடன் இருக்கிறார்

ஈரோடு இடைத்தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில்,...

நெல்லைக் காரர்களுக்கே ‘அல்வா’ கொடுக்கும் ஆவின் பால் நிர்வாகம்! அரசுத் துறையும் அடிக்குது விஞ்ஞானக் கொள்ளை!

ஆவினுக்கு வளர்ச்சி என்பதை விட, வீழ்ச்சியே அதிகமாக இருக்கும் என்பதால் அதுபோன்றவர்களை அரசு உடனடியாக களையெடுக்காத வரை ஆவினுக்கு விடியலும்,

ஈரோடு- 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவு..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பான நிலையில் நடந்து வருகிறது.பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள்...

தேசிய மகளிர் குழுவின் உறுப்பினராக குஷ்பு..

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் பின்னர்...
- 2026

Recent articles