சற்றுமுன்

ராமநாதபுரம்- ஆட்டோ கார் மோதல்- பிரவசம் முடிந்து வீடு திரும்பிய தாய்-சேய் உள்பட 4 பேர் பலி..

ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிரவசம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய்-சேய் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைச் சேர்ந்தவர்...

அப்பாட..முடிவுக்கு வந்த பிரச்சினை – மீனவர் ராஜாவின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்..

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், மர்மமான முறையில் இறந்த மீனவர் ராஜாவின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மனைவிக்கு தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளர் பணியை வழங்கியுள்ளனர்.சேலம்...

விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை-சிபிஎஸ்இ

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த 15...

விண்ணுக்கு பறந்த இந்தியாவின் முதல் ‘ஹைபிரிட் ராக்கெட்’

செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த இந்தியாவின் முதல் 'ஹைபிரிட் ராக்கெட்'- 150 சிறிய ரக செயற்கைகோளுடன் இன்று ஏவப்பட்டது...

IND Vs AUS Test: அபார பந்துவீச்சால் இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரின் பந்து ஒன்றை புஜாரா தூக்கி அடித்து விளையாடினால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் – என அஷ்வின்

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார் -ஜனாதிபதி..

சனிக்கிழமை இருநாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார் .ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக...
- 2026

மஹாசிவராத்ரி-நள்ளிரவில் நடை திறக்கும் குமரி பகவதி கோயில்..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி‌ல் நள்ளிரவு நடை திறந்து நான்கு கால் பூஜைகள் உடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி இன்று நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு 4கால...

சிவராத்திரி-மாதேஸ்வரன் மலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு..

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டாவது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சிவராத்திரியையொட்டிமாதேஸ்வரன் மலை செல்லும் பக்தர்கள் அச்சமின்றி செல்லவும் போக்குவரத்து தடைபடாமல்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதிகளில் பக்தியுடன் ஜனாதிபதி முர்மு பிரார்த்தனை..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டிட கலையை ரசித்து‌பார்த்து நாட்டு மக்கள் நலமுடன் வாழ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதிகளில் பக்தியுடன் ஜனாதிபதி முர்மு பிரார்த்தனை செய்தார்.இன்று காலை தனி விமானத்தில் டெல்லியில் இருந்து...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கைதான 2 பேருக்கு 13நாள் நீதிமன்ற காவல்..

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் முகமது ஆரிப்பும், அவனது கூட்டாளியுமான ஆசாத் இருவருக்கும் 13 நாள் நீதிமன்ற காவல் விதித்து இன்று நீதிபதி உத்தரவிட்டார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த...

சிவ சேனா மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கியது தேர்தல் ஆணையம்..

மஹாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமானது.சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மகாராஷ்டிராவில் சிவ...

பிபிசி சோதனை- விரிவான விசாரணை வருமான வரித்துறை

பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும்...
- 2026

Recent articles