சற்றுமுன்

அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் -அண்ணாமலை..

அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...

அதானி – விசாரணைக்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்..

அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று உச்ச நீதிமன்றம்...

மேகாலயாவில் தொங்கு சட்டசபை?

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி...

35889 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்இ வெற்றி முனையில்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது.. 7-வது சுற்று முடிவில் 35889 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளதால் அவர்...

வெளிப்படை தன்மையுடனே இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-கிருஷ்ணனுன்னி..

வெளிப்படை தன்மையுடனே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை...

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை..

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8...
- 2026

3 மாநில தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது..

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஈரோடு இடைத்தேர்தல்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது..

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து வசதிகளுடன் இன்று துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48...

ஈரோடு -இடைத்தேர்தல் ஜெயிக்கப்போவது யார்?..

ஜெயிக்கப்போவது யார் இளங்கோவனா தென்னரசா ?ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி ஒருமணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியும் முடிவுகள் பிற்பகல் உங்கள் தெரியும்...

தமிழக11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தோ்வு இன்று துவக்கம்..

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு இன்று தொடங்கியுள்ளது.மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமாா் 17 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா்.தமிழகத்தில்...

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் கவர்னர்,பாஜக தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின்...

நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவக்கம்..

நாகாலாந்தில் 4 தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் ....
- 2026

Recent articles