சற்றுமுன்

திருமலை வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்றுஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி...

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவக்கம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடங்குகியது .ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகியது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும்...

சபரிமலையில் மண்டல பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..டிச27இல் மண்டல பூஜை..

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வருகிற டிச 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து...

கரூர் மாவட்டத்தில் பாஜக., உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!

பாஜக உறுப்பினர் சேர்க்கை, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆலோசனை கூட்டம் - கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆம்புலன்சை வழியில் நிறுத்திவிட்டு நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுனர்

ஒடிசாவில், விபத்தில் அடிபட்ட நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தி மது அருந்தியது மட்டுமின்றி, நோயாளிக்கும் ஊற்றிக் கொடுத்த

சீனாவில் கொரோனா அதிகரிப்பு… இந்தியாவில் முகக் கவசம்; பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம்: மத்திய சுகாதாரத் துறை!

மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
- 2026

இபிஎஸ் கையில் அ.தி.மு.க…?

2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்ப்பித்த கணக்குகள் ஏற்கபட்டது.முன்னாள்...

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை-  மத்திய அரசு எச்சரிக்கை..

 கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா...

ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா வரும் டிசம்பர் 23-ந் தேதி முதல் . .

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா வரும் டிசம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது . வரும் ஜன2-ந் தேதி...

தங்கம் விலை மீண்டும் உயர்வு..

இன்று தங்கம் விலை சற்று அதிகரித்து வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை...

கிறிஸ்துமஸ் புத்தாண்டு-நாளை முதல் 20 சிறப்பு ரயில்களை இயக்கும் தென்னக ரயில்வே ..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன.கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு க்கு மொத்தம் 20சிறப்பு ரயில்களை தென்னக...

விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில்..

விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில் குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும்...
- 2026

Recent articles