சற்றுமுன்

கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..

ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்தவில்லை என்று அண்ணாமலை கூறினார்.தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று...

தங்கம் விலை வீழ்ச்சி..

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328க்கு இன்று விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு...

அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ நடத்தும் இலவச விளையாட்டு பயிற்சி

மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவி்த்தனர், இவர்களை வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா...

கேரளா-அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 ஆயிரம் பேர் மீது வழக்கு..

கேரளாவில் அதானி குழுமம் கடற்கரை துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கேரளாவில் அதானி குழுமம் கடற்கரை துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தி...

மருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பாதுகாத்த மனைவி..

மருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்து 6 மாதங்களாக பிரிஜில் வைத்திருந்த மனைவிடெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப்...
- 2026

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி..

கடலூர் அருகே மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கொத்தனார் மணிகண்டன்...

கர்நாடகா -முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள்..

பாகல்கோட்டையில் முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது.கர்நாடகா மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்...

கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி-நட்டா..

ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி என பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘திஹார் சிறையில் தனது அமைச்சருக்காக, ஆம்...

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு!

மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.

மகாகவி பாரதியின் நட்சத்திர பிறந்த நாள்; ஆளுநர் மரியாதை!

மகாகவி பாரதியாரின் நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி மகாகவியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்-நீதிபதி ஆறுமுகசாமி..

ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என நீதிபதி ஆறுமுகசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்...
- 2026

Recent articles