சற்றுமுன்

அருப்புக்கோட்டையில் தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன்..

அருப்புக்கோட்டை அருகே தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே வதுவார்பட்டியில்...

பிரதமர் மோடியின் மனதின் குரல் பகுதி 95 (முழு வடிவம்)

அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இப்படிப்பட்ட பல, உற்சாகமளிக்கும் விஷயங்கள் குறித்து கண்டிப்பாக உரையாடுவோம்.  உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களை

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 3½ லட்சம் பேர் எழுதுகின்றனர்.‌.

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 3½ லட்சம் பேர் திரண்டனர்- 3,552 பணியிடத்துக்கு கடும் போட்டி சென்னையில் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை...

கேரளா சபரிமலையில் பக்தர்கள் வருகை இருமடங்கு உயர்வு..

கேரளா சபரிமலையில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப்...

திருவண்ணாமலையில் காா்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி...

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆட்டோ சரக்குவாகனம் பைக்கில் செல்ல தடை..

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆட்டோ சரக்குவாகனம் பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு...
- 2026

வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்று இறுதி சிறப்பு முகாம்..

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு, இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி சிறப்பு முகாம் நடைபெறு கிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த...

ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு..

ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் மிகப்பெரிய சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. குக்கர் வெடிகுண்டு சரியான...

நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்- பிரதமர் மோடி ..

நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்-உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த...

உ.பி-கன்டெய்னர் லாரியில் 29 பசுக்கள் உயிரற்று கிடந்த சம்பவம்..

உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் ஒரேயொரு பசுவை தவிர 29 பசுக்கள் உயிரற்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில் கவ் சேவா ஆயோக் என்ற...

உணவில் விஷம் கலந்து தன்னை கொல்ல முயற்சி – சரிதா நாயர் குற்றச்சாட்டு..

கேரள அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் தன்னை உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடந்ததாக சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார் .கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து...

தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது- ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்..

சென்னை தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்‌செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை...
- 2026

Recent articles