சற்றுமுன்

துணை ஜனாதிபதி  வேட்பாளராக ஜகதீப் தன்கர்- ஜே.பி.நட்டா அறிவிப்பு…

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி...

சபரிமலை கோயில் ஆடி மாத பூஜைக்காக நடைதிறப்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில்கர்கடகம் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று ஜூலை 16ம் தேதி மாலை 5மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது.இரண்டு ஆண்டு கழித்து சன்னிதானத்தில் நடை திறக்கும் போது பக்தர்களின் கூட்டம் மிக...

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..

அரக்கோணம் திருநெல்வேலி அருகே பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் பஜார் மதுரை பிள்ளை தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (14). அரக்கோணம்...

கிருஷ்ணகிரி அருகே தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே  இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை மோப்ப நாய் பைரவி காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை...

செஸ் ஒலிம்பியாட் பங்கேற்க வரும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை..

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட்...

செஸ் ஒலிம்பியாட்- பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பிக்கள் டெல்லி பயணம்..

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வரும் 19ம் தேதி பிரதமர் மோடியை நேரில் அழைக்க செல்லவிருந்த ‌முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு கொரோனா ஏற்பட்டதால் தமிழக எம்.பிக்கள் டெல்லி செல்கின்றனர்.சென்னையை அடுத்த...
- 2026

உ.பி யில் ரூ.14,850 கோடி மதிப்பிலான 4வழிச்சாலையை திறந்து வைத்த மோடி…

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஒராய் வட்டம் கைத்தேரி கிராமத்தில் ரூ.14,850 கோடி மதிப்பிலான புந்தேல்கண்ட் 4வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.சாலை கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய பணியில் முக்கிய  அம்சமான...

அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரி- எதிர்த்து இன்று வேலைநிறுத்தப் போராட்டம்..

அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை அடைத்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வணிகப் பெயரில் அல்லாமல்...

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- சிறப்பு ரயில் நவம்பர் வரை நீட்டிப்பு..

கொல்லம் தென்காசி ராஜபாளையம் காரைக்குடி வழியாக இயங்கி கொண்டிருக்கும் எர்ணாகுளம் - நாகப்பட்டினம் (வேளாங்கண்ணி)-எர்ணாகுளம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற நவம்பர் மாதம் வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி ரயில்...

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு..

ஆடி கர்கடகம் மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் அஷ்டாபிஷேகம் உட்பட பல்வேறு...

டெல்லி-மனைவி, மகள்களை சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை..

டெல்லியில் தொழிலில் நஷ்டமடைந்தவர் தனது மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .தலைநகர் டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த...

அதிமுக அலுவலக சீல் வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு?..

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கியஉயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்...
- 2026

Recent articles