Breaking News
பாரதி-100: பெருமிதக் கல்வி! பெருந்தனக் கல்வி! நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..?!
குற்றம் சாட்டும் போதே அதற்கு மாற்று என்ன என்பதையும் பாரதி யோசித்து வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
வெறும் சினிமா நடிகரில்லை! சிறந்த இலக்கியவாதி… ஸ்ரீகாந்த்!
வெங்கட்ராமன் எனும் பெயர் கொண்டு… ஸ்ரீகாந்த் எனும் பெயர் பூண்டு… தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய ‘அவர்’!
பாரதி-100: குழந்தைகளின் இதயத்தைக் கொண்டிருங்கள்!
'பகவத் கீதை' உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை...யில் இருந்து..!
பாரதி-100: பன்மொழிப் புலமை பெற்ற ஷெல்லி தாசன்… மகாகவி பாரதியார்!
அயர்லாந்து நாட்டு ஜேம்ஸ் ஹெச் கஸின்ஸ் என்ற புலவர் 1916 மற்றும் 1917ல் பாரதியாரின் ‘விடுதலை’ என்ற பாடலை
பாரதி-100: கண்ணன் என் சத்குரு!
அரிய அறிவு எனும் தனிச்சுடரை மட்டும் கண்டேன். அதனுடைய திருவிளையாடல்தான் இந்த உலகம் என்பதைப் புரிந்து
பாரதி-100: கண்ணன் – என் சீடன்!
ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர் ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த
பாரதி-100: கண்ணன் என் சீடன்!
பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன்-என் சீடன் பாட்டு பல தத்துவக் கருத்துக்களைக் கொண்டது. பகவத் கீதையின் கருத்து இப்பாடலில்
பாரதி-100: கண்ணன் என் சீடன்!
ஒருநாள் கண்ணன் தனியாக என் வீட்டில் இருந்த சமயம் அவனை அழைத்து, "மகனே! என்மீது அளவற்ற பாசமும் நேசமும் நீ வைத்திருப்பது
பாரதி-100: கண்ணன் பாட்டு (கண்ணன் என் சீடன்)
அதனால், அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணாகி கடுமையான கோபத்துக்கு நான் ஆளாகி எப்படியாவது இந்த கண்ணனை
பாரதி-100: கண்ணன் பாட்டு
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்'' என்றேன். கண்ணனும்,
''அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே
மொழிபெயர்ப்பு எனும் கலை!
சமயோஜிதமான கருத்துகளை உபயோகித்து செய்யப்படும் மொழிபெயர்ப்பே நிலைத்து நிற்கும். ஏனேன்றால் மொழிபெயர்ப்பு இயந்திரத்திற்கு
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்… ஏன்?
மொழிபெயர்ப்புகள் நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன். மொழிபெயர்ப்பால் நாடுகளுக்கிடையே உரையாடல்