Breaking News
கடத்தல் ‘குருவி’ ஆன கடையநல்லூர் பயணி! மிச்சர் பாக்கெட்டினுள் ‘கஞ்சா’! வைரலாகப் பரவியும் காவல்துறை ‘கப்சிப்’!
சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு வீடியோ வைரலானது. வாட்ஸ் அப் வாயிலாக அவற்றை பலரும் பகிர்ந்தனர். அந்த வீடியோவில், கடையநல்லூர் எனக்கு! நான் நாளைக்கு கத்தாருக்கு போக வேண்டும் என்று கூறி ஒரு...
தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள்...
தென்காசியை மாவட்டமாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? ஆய்வு நடத்த உத்தரவு!
நெல்லை மாவட்டம், தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டத்தை உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி நெல்லை மாவட்ட கலெக்டருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ...
10 சத இடஒதுக்கீடு; திமுக.,வுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் சமுதாயங்கள்!
பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் நெல்லையில் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து முற்பட்டோர் நலச்சங்க கூட்டம் நடைபெறுகிறதுதமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் அனைத்து முற்பட்டோர் நலச் சங்கங்களின் ஆலோசனைக்...
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பராசக்தி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் எதூசியா 2018 எனும் தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள்,...
கூட்டணி இல்லாமல் மற்ற கட்சிகள் தேர்தலை சந்தித்தால்.. நாங்களும்…!
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பாரதிய ஜனதா கட்சி தெளிவாக உள்ளது என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஓட்டுநர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் பொன்...
வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!
வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ...
ஜெயலலிதாவே 100 ரூவாதான் கொடுத்தாங்க.. நீங்க 1000 ரூவாயா?
ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து அமமுக., தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொல்கிறார்...?!SHOW MORE
குமரியில் கட்டப்பட்ட வேங்கடாசலபதி கோயில்… குடமுழுக்கு வைபவம் கோலாகலம்!
கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.....
புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தை திருக் கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள...
நெல்லை பல்கலையில் நடக்கிறது கரிசல் திருவிழா!
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்...கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல...
10 சத ஒதுக்கீடு; மோடிக்கு நன்றி கூற… நெல்லையில் திரள்கிறது சைவ வேளாளர் சங்கம்!
முற்பட்ட பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம், வரும் பிப்ரவரி மாதம் முதலே அமலுக்கு வருகிறது. இதற்காக...