அடடே... அப்படியா?

கிழிக்கிறதுக்கும் கணக்கு எழுதுவாங்களோ?

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அவசரத்திற்கு ஆஸ்பத்திரி செல்லவழிகாட்டி போர்டு வெச்சாஅமைச்சரை வரவேற்றுஅதில் போஸ்டர் ஒட்டும் திமுகபோர்ட்டை புதுபிச்சதா செலவு கணக்கும் எழுதுவாங்களா?இடம் நெல்லை வண்ணாரபேட்டை

நெல்மணிகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு.

ராஜபாளையத்தில் வீட்டில் நெல்மணிகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பால் பெரும் பரபரப்பு நிலவியது.விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்அறுவடை செய்த...

10 ரூபாய் நாணயமும் 14ஆண்டுகளும்..

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக கடைகள்,...

தை அமாவாசை 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடிடல்..

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் தை அமாவாசையையொட்டி சுமார் 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்தனர். வட இந்தியாவில் தை அமாவாசையை மௌனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு...

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு..

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டப்பட்ட நிலையில் அவரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பயிற்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க...

சேது சமுத்திர கால்வாய் ஒரு சாத்தியமில்லாத திட்டம்!

இந்த திட்டம் வந்தால் தமிழகம் ஜப்பான் ஆகும் என்றால், துறைமுகம் உள்ள நாகப்ட்டினம், கடலூர் எல்லாம் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் ஏன் வளரவில்லை?
- 2026

பொங்கல் வசூலில் துணிவு,வாரிசை பந்தாடிய டாஸ்மாக்- 3 நாட்களில் ரூ.1,000 கோடி விற்பனை..

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.13, 14, 15 ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.150...

செல்ஃபி மோகம் வந்தே பாரத்தில் ஏறி, தானியங்கி கதவு மூடியதால் 159 கி.மீ. பயணம்..

வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர் அங்கே சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்டு இறங்க முயற்சித்தபோது தானியங்கி கதவு மூடிவிட அவர் விஜயவாடா வரை 159கிமீ பயணிக்க நேர்ந்துள்ளது....

பெங்களூருவில் டூவிலரில் 71 வயது முதியவரை இழுத்து சென்ற சம்பவம்..

பெங்களூருவில் நடுரோட்டில், டூவிலரில் 71 வயது முதியவரை இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.டூ வீலரோடு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், சாகில் என்பவர் டூவிலரில்...

மகரசங்ஹராந்தி பொங்கல்- மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்..

ஆந்திராவில் மகரசங்ஹராந்தி பொங்கல் விருந்துக்கு மருமகனை அழைத்து 379 வகையான உணவுகளை பரிமாறி மாமியார் அசத்தியுள்ளார்.ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது...

ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை …

கடவுளுக்கு மட்டும் இல்லை ஜென்ம நட்சத்திரம்.மனிதர்களுக்கும் உண்டு.நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில்இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதாஜென்ம நட்சத்திரத்தின் மகிமை அளப்பரியது.சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார்.அதுவே நாம் பிறந்த...

தமிழர்‌திருநாள் பொங்கல்-தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி..

தமிழர் திருநாள் தைபொங்கல் பண்டிகைக்கு தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை...
- 2026

Recent articles