இந்தியா

PVC aadhar card பெற..!

PVC அடிப்படையிலான ஆதார் அட்டையில் பாதுகாப்பான QR குறியீடு உள்ளது, அதில் பல பாதுகாப்பான புகைப்படங்கள் மற்றும் மக்கள்தொகை விவரங்களுடன் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டுள்ளது.இந்த கார்டு ATM கார்டின் அளவில் இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட...

நாட்டின் சாதனையாளர்களுக்கு … பத்ம விருதுகள் அறிவிப்பு!

இவர்களுடன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

CISF: டிகிரி போதும்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: மத்திய...

சென்னைச் சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது!

இந்தப் புதைப்படிவப் பொருள்களின் மூலம், உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தி வருகிறாள் அஸ்வதா பிஜு.

இந்தியாவில் புதிய அலுவலகம்: கூகுள் முடிவு!

முடிவுகிளவுட் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவில் புதிய அலுவலகத்தை கூகுள் நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கும் நிலையில் கிளவுட் தொழில் நுட்பத்திற்கு ஆகவே புதிய...

ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை! CUB!

சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.இந்திய அளவில் நேரடி பணப் பரிவர்த்தனை படிப்படியாக குறைந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட்,...
- 2026

திருப்பதி: 10 நாள் சொர்க்கவாசல் திறப்பில் 26.61 கோடி ரூபாய் வசூல், 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி...

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உட்பட்ட போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் (DRDO CVRDE) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம்...

நாளை கடைசி: செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பணி!

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ்ஸில் 149 காலியிடங்கள்.ஜனவரி 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பதவி, தகுதி, வயது விவரம்:தொழிலாளர்...

வலுக்கும் கண்டனம்: தேசியக்கொடியை இழிவுப் படுத்திய அமேசான்!

இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர்அவ்வப்போது, அமேசான் நிறுவனம்...

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான...

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர்.. தவறி விழுந்தவரை காப்பாற்றிய காவலர்கள்!

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தண்டவாளத்தில் விழ முயன்ற பயணியை மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.வடமாநிலத்தை சேந்தவர் அசோக்...
- 2026

Recent articles