சற்றுமுன்

பணத்திற்காக அரசியல் செய்யும் விஜயகாந்த் தேமுதிக கட்சியை பொது ஏலம் விடலாம் : நத்தம் விஸ்வநாதன்

    பணத்திற்காக அரசியல் செய்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஏலம் விட்டு கூட்டணியை தேர்வு செய்யலாம் என்றும் தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை...

விஜயகாந்த்தால் அதிமுகவினரிடம் தர்மஅடி வாங்கிய தேமுதிகவினர். !

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  ...

ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்திற்கு மனநிலை பாதிப்பா ? தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்

  விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா? அவருக்கு மனநிலை பாதிப்பா? என்பதை சந்தேகிக்க வைத்துள்ளது என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை,மத்திய...

அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

      மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை அமல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.   இட ஒதுக்கீட்டு தொடர்பாக...

ஊழல் விசாரணை அறிக்கையில் ஜெட்லி பெயரில்லை?

      டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கெஜ்ரிவால் அரசு அமைத்த குழு, தனது விசாரணை அறிக்கையில் ஜெட்லி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகின்றது. ...

அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட அதிகாரிகள் ஆய்வு

      இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவது குறித்து மத்தியஅரசின் பாதுகாப்பு,ஆராய்ச்சிதுறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   ராமேசுவரம் அருகே உள்ள...
- 2026

தமிழக அரசு  ஊழல்களை ஜனவரி 1ம் தேதி வெளியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

    ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஜனவரி 1ம் தேதி அன்று தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெறும் ஊழல்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம்...

தென் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், நாளை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  ...

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலர் சேர முயற்சிக்கின்றனர்.தமிழகத்திலும் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து காவல் துறையினரிடம் சிக்கினர். அதே போல் புனேவைச் சேர்ந்த மாணவியும்,...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்

  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட நடவடிக்கை...

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு ?

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அடுத்த ஆண்டு மார்ச்31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும், சந்திக்க...

தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்

தேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
- 2026

Recent articles