Breaking News
இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது… நவராத்திரி திருவிழா!
இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கும்.
சபரிமலை சுவாமி தரிசனத்திற்கு ஓரே ஒரு முன்பதிவு மட்டும் போதும்; தேவசம்போர்டு அதிரடி அறிப்பு.!
#வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.#
செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை!
அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (1,00,008) செய்யப் பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.
இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!
நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
மஹாளய பக்ஷம்! என்ன காய்கறி சேர்க்கலாம்! தவிர்க்கலாம்!
.சேனை
9.சேப்பங்கிழங்கு
10.பிரண்டை
11.மாங்காய்
12.இஞ்சி
13.நெல்லிக்காய்
கேரள கொண்டாட்டம்! திருவோணத் திருவிழா!
மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
விநாயகர் சதுர்த்தித் திருவிழா; ஹிந்து எழுச்சிப் பெருவிழா!
விநாயகர் உடைத்த வீதிகளில் இன்று விஸ்வரூபமாக விநாயகர் எழுந்தருள்கிறார். தமிழகத்தின் வீதிகள் தோறும் பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.இந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் வரலாறு என்ன? விநாயகர் சதுர்த்தித் திருவிழா...
திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை திறப்பு!
இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்....!விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத்...
விண்வெளியில் வலம் வரும் விநாயகர்! லால்பாக்சா ராஜா:
இன்று விநாயகர் சதுர்த்திக்கு முன்பு இவ்வாண்டிற்கான விநாயகர் சிலை முதல் பார்வைக்கு திறக்கப்பட்டது சந்திரயான் 2 இன் கருப்பொருளைக் கொண்டு, விண்வெளியின் பின்னணியில் இந்த முறை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, அந்த உருவத்தை சுற்றி பல போலி விண்வெளி வீரர்கள் உள்ளனர்.