ஆன்மிகக் கட்டுரைகள்

ருஷி வாக்கியம் (44) – செல்வம் சேர்ந்தால் என்ன விளையும்?

ஆதிசங்கரர் கூறிய, “அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்...!” என்ற ருஷி வாக்கியத்தைச் சிந்தித்து, ‘அர்த்தம்’ எனப்படும் செல்வதால் விளையும் ‘அனர்த்தம்’ எனப்படும் தீமைகளைப் பற்றி வியாச மகரிஷி என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.இதனைக்...

ருஷி வாக்கியம் (43) – மாதவிடாயில் பெண்கள் விலகிய போது ஆண்களின் கடமை.

பெண்கள் மாதவிடாயின் போது விலக வேண்டும் என்பது தொடர்பாக சாஸ்திரங்கள் கூறியுள்ள சில கருத்துக்களை நேற்று பார்த்தோம். இது தற்காலத்தில் பிரத்தியேகமாக கடைபிடித்துத் தீர வேண்டும் என்று கூற வேண்டி வருகிறதே தவிர...

#ஜெய் #ஸ்ரீராம் – #மமதாவின் மதியீனம் | Sri #APNSwami #Trending

ஜெய் ஸ்ரீராம் – மமதாவின் மதியீனம்நான், எனது என்று சொல்வது நமக்கு நாமே எமனை அழைப்பது போன்றதாகும் என்பர் பெரியோர்.   அதாவது, ஸம்ஸ்க்ருதத்தில், 'அஹம்', 'மம' என்பது இரண்டெழுத்துள்ள சொற்கள்.   நான்...

ருஷி வாக்கியம் (42) – மாதவிடாயின் போது பெண்கள் விலக வேண்டும்!

மகரிஷிகள் நம் வாழ்க்கை தூய்மை ஆவதற்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளார்கள். அவற்றை நல்ல பழக்க வழக்கங்களாக ஏற்று நாம் கடைபிடிக்க வேண்டும்.நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது தெய்வீக சக்தியைப் பெற முடியாமல் போகிறோம். அதோடு...

ருஷி வாக்கியம் (41) – சிகிச்சையில் வஞ்சனை கூடாது!

ஸ்காந்தபுராணத்தில் ஒரு சுவையான கதை உள்ளது. பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ருங்கி மகரிஷி ஒரு சாபமளித்தார். தட்சகன் என்னும் நாகம் ஏழு நாட்களுக்குள் பரீட்சித்தைக் கடித்து அவர் மரணமடைத்து விடுவார் என்பதே அந்த சாபம்.அந்த...

ஆன்மிகம் வேலை செய்கிறதா?

உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு மனிதனின் அணுகுமுறையில் தான் அடங்கியிருக்கிறது.
- 2026

நான் யார்..? தெளிந்த ஆன்மிகச் சிந்தனை!

நான் .. இறைவனால் வழி நடத்தப்படுகின்ற நான் .. இது மட்டுமே என்னுள் நிழலாடினால் ; என்றும் நான் 'தனித்துவமிக்க நான் - ஆக' நான் இருப்பேன் !

இன்று .. அபரா ஏகாதசி! அப்படி என்ன விசேஷம்?

எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

ருஷி வாக்கியம் (40) – கோமதி வித்யா!

கோமதி வித்யை என்ற பெயரில் ‘கோ’ தத்துவத்தை விவரிக்கும் மந்திரங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. அவற்றை அனுசரித்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூட அந்த மந்திரங்களை ஸ்லோக வடிவில் அளித்துள்ளார்கள்.கோமதி வித்யையின் முக்கியமான மந்திரம் இது.“நமோ...

ருஷி வாக்கியம் (39) – அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?

“அபிஷேகாத் ஆத்மசுத்தி: !” என்பது ரிஷி வாக்கியம். இறைவனை அபிஷேகம் செய்வதால் மனத்தூய்மை வாய்க்கிறது. சாக்ஷாத் வியாச பகவான் கூறிய உயர்ந்த வாக்கியம் இது. அபிஷேகம் என்பது சாஸ்திரம் கூறியுள்ள அம்சம். யாரோ...

உன் உடலும் மனமும் பக்தர்கள் சந்திக்கும் வரவேற்பறையாக இருக்கட்டும்!

யாருக்கு முக்தியில் நாட்டம் இல்லையோ அவர்களைதான் அந்த சக்தி பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அந்த உடல் புனிதமாக, இறைவன் வந்து விளையாடும், பக்தர்களை சந்திக்கும் வரவேற்பறையாக இருக்க வேண்டும்.

ருஷி வாக்கியம் (38) – செயலை விட செயலின் பின் உள்ள எண்ணம் முக்கியம்!

நம் வாழ்க்கையில் சுகமும் துக்கமும் இறைவனால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். தெய்வம் என்ன செய்கிறது? நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலனளிக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் திரும்பப் பெறுகிறோமே தவிர...
- 2026

Recent articles