Breaking News
ப்ரமர கீதம் எனும் வண்டின் இசை…!
ரஸகான் என்னும் கிருஷ்ண பக்த முஸல்மான் கவி கூறுகிறார்... "எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார் களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை...
ருஷி வாக்கியம் (52) – வேத மந்திரம் என்றால் என்ன?
வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை.மந்திரம் என்றால் ‘சக்தி...
ருஷி வாக்கியம் (51) – வேதம் என்றால் என்ன?
நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர்....
ருஷி வாக்கியம் (50) – தற்புகழ்ச்சியால் கீர்த்தி வருமா?
உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப்...
ருஷி வாக்கியம் – (49) – கணவனின் தோழி மனைவி
அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த...
ருஷி வாக்கியம் (48) – ஒவ்வொரு பெண்ணும் ஜகன்மாதாவின் அம்சம்!
இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும்போது, “த்வித்களா சர்வ யோஷிதா” என்கிறான். “ஒவ்வொரு பெண்ணிலும் உன் களை இருக்கிறதம்மா!” என்று இந்திரன் போற்றுகிறான். “ஒவ்வொரு பெண்ணிடமும் ஜகன்மாதாவின் மகிமை இருக்கிறது. பெண்களை ஜகன்மாதாவாக கௌரவிக்க வேண்டும்”...
ருஷி வாக்கியம் (47) – தர்ம வாழ்க்கையில் சுதந்திரம் பறிபோகிறதா?
நாம் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சித்தாலும் ஓரொரு தடவை தர்மத்தைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாகத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல. நம் சுதந்திரத்திற்கு அது தடை போல் கூடத் தோன்றும். அப்போது தர்மத்தை...
உலகத்திலே எதை வெல்வது கடினம் தெரியுமா?
முற்றும் துறந்ததாகச் சொல்லிக் கொள்கிறவர்களுக்குக் கூட கஷ்டம். பல யோகங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்த பகவான் கடைசியாக மோட்ச சந்நியாச யோகத்தைப்பற்றிச் சொல்கிறான்.
ருஷி வாக்கியம் (46) – அட்சதை போடுவது எதற்காக?
நம் கலாசாரத்தில் அட்சதை என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூஜைகளில் பயன்படுத்துகிறோம். ஆசீர்வாதம் செய்யும் போது அட்சதை போடுவதை பார்த்திருக்கின்றோம். அரிசியை அட்சதை வடிவில் பயன்படுத்துகிறோம்.ஆனால் அரிசி ‘க்ஷதம்’ ஆகாமல் இருக்க வேண்டும்....
ருஷி வாக்கியம் (45) – சிறந்த அலங்காரம் என்பது எது?
அலங்காரம், சௌந்தர்யம் இவற்றைப் பற்றி ருஷிகள் என கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்! ராமாயணத்தில் அயோத்தி மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? மகிழ்ச்சியான வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை வால்மீகி விவரித்துள்ளார்.“அயோத்தியில் அலங்காரம் செய்து...
இன்று… மூன்றாம் பிறை தரிசனம்! அப்படி என்ன சிறப்பு இதில்?!
மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.