சென்னம்பாளையத்தில் எமதர்மருக்கு தீபாவளி சிறப்பு வழிபாடு!
தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்ப விநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாடி – திருவலிதாயம் ஆலயத்தில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை!
குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உத்ஸவம் தொடக்கம்!
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நலம் பெருக… வளம் பெறுக!
காசிஅன்னபூரணி #அட்சயப்பாத்திரம் வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த...
விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!
விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்று வைபவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி மாத உத்ஸவம், கெடியேற்றத்துடன் தொடங்கியது...
நெல்லை ஸ்ரீகாந்திமதியம்மன் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலம்!
தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை 5 மணி அளவில் அம்மன் சந்நிதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது.
தீபாவளி ஸ்பெஷல்: செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளி அன்று இதைப் பண்ணுங்க!
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும்.
சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!
சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.
ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம்!
பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் …
ஆரணி அருகே… ஒண்ணுபுரம் தலத்தில் அருள்பாலிக்கும் அத்தி லிங்கம்!
இத்தலத்தில் பக்தர்களுக்கு அத்தி லிங்க தரிசனம் கிடைப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது.