தமிழகம்

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 11 சுற்றுலா விடுதிகளுக்கு சீல்

ஊட்டி : மசினகுடியில் அமைந்துள்ள, 11 சுற்றுலா விடுதிளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதிகள் விவரம்:1. ரோலிங் ஸ்டோன், வாழை தோட்டம், மசினகுடி.2. ஜங்கிள் ரிட்ரீட், பொக்காபுரம், சோலுார்.3. மோனார்க்...

சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!

கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார்...

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது....

வலுவிழந்த பாலம்… அதுவா இடியும் முன்னே நாமா இடிச்சிடணும்! : தமிழக அரசு

அதுவாக இடிந்து சேதம் விளைவிக்கும் முன்னே நாமாக இடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் வலுவிழந்த பழைய  பாலங்களை இடிக்க  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நூறாண்டுகளைக் கடந்த பாலங்கள் குறித்து ஆய்வு...

இரு சக்கர வாகன ஓட்டிகளுடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை...

என்ன அமித் ஷா தமிழகத்துக்கு வர்றாரா? கேட்பவர் தமிழிசை!

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும்...
- 2026

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன்

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று வேலூர் வந்தது. இதற்கு...

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்...

தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழை; இன்றும் மழை இருக்காம்..!

சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை: நிர்மலாதேவி ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி பதில்மனு!

சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த விவகாரத்தில், சிறப்பு...

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: ரூ.25 லட்சம்  மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன்...

திமுக.,வுடன் கூட்டணி என்று யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

மறைந்த வாஜ்பாயின் அஸ்தி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.வாஜ்பாய் நெருங்கிய உறவினர் கருணா...
- 2026

Recent articles