துணுக்குகள்

பிடிபட்ட ஜேப்பிடி திருடர்கள்

பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்... வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து...

சுபாஷிதம்: படித்த அரக்கர்கள்!

படித்தவர்களை சம்ஸ்கிருதத்தில் 'சாக்ஷரா' என்பார்கள். இந்த சொல்லைத் திருப்பி போட்டால் 'ராக்ஷசா' என்றாகும்

சொந்த மகள்களைக் கொன்ற பெற்றோர்

மூட பக்தியால் மகள்களை கொன்ற பெற்றோர்.ஆந்திர பிரதேஷ் சித்தூரில் பெற்றோரின் மூட பக்தி மகள்கள் இருவரின் உயிரை வாங்கியது.இரு பெண்களையும் பெற்றோரே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சித்தூர் மாவட்டம் மதனபல்லி ரூரல் மண்டலம் அங்குசெட்டிபல்லெ...

சுபாஷிதம்: ஆரோக்கியமானவர் யார்?

நவீன மருத்துவர்கள் தற்போது மனதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஆத்மா பற்றிய ஞானம்

சுபாஷிதம்: எது நல்ல தானம்!?

புகழ் நெடுங்காலம் நீடித்திருக்கும். குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களையும் மரங்களை வெட்டியெறிபவர்களையும்

சுபாஷிதம்: கர்ம சித்தாந்தம்!

என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது வீண் மமதை. ஒவ்வொருவரும் தம்தம் வினைப்பயன் என்னும் கயிற்றால்
- 2026

சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!

ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.

சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

இனிமையாக பேசவேண்டும். பிரியம் இல்லாதவற்றை உண்மையானாலும் பேசக்கூடாது. இனிமையாக இருக்கிறது என்பதற்காக

சுபாஷிதம்: நிதானமே பிரதானம்!

அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யக்கூடாது. விவேகமின்மையே அனைத்து ஆபத்துகளுக்கும் காரணம்.

சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!

நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.

சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?

வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்

சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.
- 2026

Recent articles