Author: Dhinasari Reporter
பயங்கரவாதிகளின் புகலிடமான ராமநாதபுரம் கடற்கரை! தேவை என்.ஐ.ஏ., அதிரடி!
ராமநாதபுரத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது! ஆனால் அதை எல்லாம் எல்லா பத்திரிகைகளும் அமுக்கியது; அரசும் எதிர்கட்சியும் அமுக்கியது! ஏனென்றால் சிறுபான்மை வாக்கு சிதைந்துவிடுமாம்!இரு நாட்களாக வந்த செய்திகள் அவர்மேல்...
வாக்கு கேட்டு வருபவரை தடுத்தால்… கடும் நடவடிக்கை! ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!
வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.ராமநாதபுரத்தில் உள்ள இஸ்லாமியப் பகுதிகள் சிலவற்றில், பாஜக., வேட்பாளர் வாக்கு கேட்டு செல்வதை...
நம்மை இழிவு செய்யும் திமுக கூட்டணியை புறக்கணிப்போம்! வன்னிய இளைஞர்கள் அக்னிசபதம்!
வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மனையும் , வன்னிய பெண்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாக பேசிவந்த நிலையில் அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பது வன்னிய சமூகத்தினர் மத்தியில்...
அட.. அந்தம்மா வெளிப்படையா.. பேசறாங்க.. விடுங்க.. பேசட்டும் விடுங்க… விடுங்க…
எதிர்பார்க்காத வகையில், எசகு பிசகா கேள்வி கேட்டா இவங்கல்லாம் எப்படி அதை சமாளிப்பாங்க... திமுக.,வின் 2ஜி புகழ் ஆ.ராசாவிடம் ஒரு கல்லூரி மாணவி, உங்க வீட்டுப் பிள்ளைங்கள்லாம் தமிழ் மீடியமா படிக்கிறாங்க... அரசுப்...
பொன்னார் கொண்டு வந்த பொன்னான ’இணைப்பு’ திட்டங்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்னார் கொண்டு வந்த பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலத்தை இன்று தூற்றும் மக்கள் பலரும், நாளை இந்த பாலம் வழியாக விரைவாக, குறுகிய நேரத்தில்பயணம் செய்யும்போது,” இந்த பாலம் மட்டும் இல்லாமல்...
முதல் கட்டத் தேர்தல்: 65% வாக்குகள் பதிவு!
17 ஆவது மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.இன்று 17வது மக்களவைக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவும், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம்,...
8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் ஒப்புதல்: பா.ம.க.வுக்கு அடுத்த வெற்றி!
சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்; அது தமிழக அரசின் கடமை என்று தமிழக...
ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் விறுவிறு: பேரவைக்கு வரப் போவது யார்?!
சட்டப்பேரவை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் ஆந்திராவில் வாக்குப் பதிவு விறுவிறுவெனத் தொடங்கியுள்ளது.ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன், பவன் கல்யாண்...
கனிமொழிக்கு வாக்களித்து இருக்கன்குடி மாரியம்மன் கோபத்துக்கு ஆளாகாதீர்! வைரல் மீம்ஸ்!
பானை தீச்சட்டியை அவமதித்து, திராவிடர் கழகத்தினருடன் இருக்கன் குடி மாரியம்மன் கோவில் புனிதத்தை களங்கப்படுத்தும் வகையிலும், இருக்கன்குடி மாரியம்மனின் பக்தர்கள் வெகு நாட்கள் விரதமிருந்து நம்பிக்கையின் அடிப்படையில் புனிதச் செயலாக தீச்சட்டி எடுப்பதை...
கண்டெய்னர் லாரியில் பணத்தை மட்டுமா கடத்துறாங்க… ‘இதை’யும்தான்.. கள்ளத்தனமா கொண்டு வர்றாங்க!
இப்போதெல்லாம் கண்டெய்னர் லாரிகளில் என்னதான் கொண்டு வருவது, கடத்துவது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரம், கோவையில் திடீரென ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள்... அதில் கண்டெய்னர் லாரியில்...
நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது சரியானதல்ல.. : எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் அழகிரி
நதி நீர் இணைப்பு குறித்து ரஜினி கொண்டிருக்கும் கருத்த் சரியானதல்ல என்று கூறினார் கே.எஸ்.அழகிரி.நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து அதற்குரிய வல்லுநர்களிடம் உரிய விளக்கங்களை பெற்று, பின்னர், அதுகுறித்து ரஜினி காந்த் பேச...
கொள்ளையனிடம் கூட்டுவைத்து நகைக் கொள்ளை! தனிப்படை போலீஸார் மீது விசாரணை!
சென்னையில் கொள்ளையனுடன் கூட்டுவைத்துக் கொண்டு, கொள்ளை அடிக்கப் பட்ட நகைகளை தாங்களே கொள்ளை அடித்துக் கொண்ட தனிப்படை போலீசார் 3 பேர் தற்போது விசாரிக்கப் பட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த இந்தச்...
