Author: Dhinasari Reporter
கோவை கண்டெய்னர் லாரி வதந்தி; மக்கள் நீதி மய்ய நிர்வாகி மீது வழக்கு பதிவு
கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுகோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில், பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள்...
வாக்குச்சீட்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டவரால் சர்ச்சை
சமூக வலைதளத்தில் உலா வரும் வாக்குச்சீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.தபால் ஓட்டின் போது, தாம் வாக்களித்த வாக்குச்சீட்டின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவின் ஊடக தணிக்கை மற்றும்...
தர்பார் பட பூஜையில் ரஜினிகாந்த்
"தர்பார்" பட பூஜையில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இன் தர்பார் படத்துக்கான பூஜை இன்று காலை நடைபெற்றதுஇந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர்...
நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்
நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் "எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்" படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5...
தேர்தல் பார்வையாளர் பேரைச் சொல்லி மக்களை தரையில் அமர வைத்த ப.சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை - தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச...
மத்தியில் நிலையான ஆட்சி; வலிமையான பிரதமர்!: எடப்பாடி பழனிசாமி!
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும்; அதற்கு வலிமையான பிரதமர் இருக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற தேஜ., கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.கோயம்புத்தூரில் அதிமுக, பாஜக மற்றும் பாமக...
காங். தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது: பிரதமர் மோடி
நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் இந்தக்...
பாஜக., மோடி மீது காங்கிரசின் செருப்படி கேள்விகள்
#பாஜக மோடி மீது காங்கிரசின் செருப்படி கேள்விகள்!#நமக்கு கடன் வாங்கித்தானே பழக்கம் திருப்பி கொடுப்பதா?#நமது பெண்கள் காத்தாட போய் தானே பழக்கம்.
கழிப்பறை கட்டுவதா?#நமக்கு நடைபாதையில் தூங்கித்தானே பழக்கம்.
மானியத்தில் வீடு கட்டுவதா?#முதலாளியிடம் கைகட்டி வேலை...
மருதமலை முருகனுக்கு அரோஹரா… உலக அளவில் தமிழர் பண்பாடு புகழ் பெற்றது!: மோடி
மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கோவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.இன்று மாலை 6.30க்கு மேல் கோவை கொடீசியாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன்...
முடிந்தன கருத்துக் கணிப்புகள்! எல்லாவற்றிலும் பாஜக.,வுக்கே அடுத்த வாய்ப்பு!
கருத்துக் கணிப்புகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 48 மணி நேரத்துக்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் வெளியிடக் கூடாது என்பதால், இனி கருத்துக்...
வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் …. இன்று பிரதமர்! எம்.ஜி.ஆரை கும்பிட்ட தொண்டன்… இன்று முதல்வர்!
வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் இன்று பாரத பிரதமர்..
எம்ஜிஆரை கும்பிட்ட தொண்டன் இன்று தமிழக முதல்வர்.ஆனால்.. கருணாநிதியை கும்பிட்ட தொண்டன் இன்று மூன்றாம் கலைஞரை கும்பிடுகிறான். இந்திரா காந்தியை கும்பிட்ட தொண்டன் அவரை போல் இருப்பதாக...
