Author: Dhinasari Reporter
‘லயோலா’ புரிந்த 8 குற்றங்கள்..!
கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களில் வீதி விருது கலை நிகழ்ச்சி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேசத்தை இழிவுபடுத்தும் ஓவியக் காட்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்...
பாலுக்கு பதிலாக பால்கோவா பிரசாதம்..! அறநிலைய துறை அதிகாரிகளுக்கு ‘அல்வா’ வழங்கும் போராட்டம்!
திருநாகேஸ்வரம் ஸ்ரீராகு தலத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டிய அபிஷேக பாலுக்கு பதிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை பிரசாதமாக திருக்கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்...
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு...
ஐசிசி கனவு அணி: இந்திய வீரர்களே ஆதிக்கம்! கோலியின் ஆச்சரிய சாதனை!
துபை: ஐசிசி., விருதுப் பட்டியலில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், சிறந்த ஒருநாள் வீரர் என ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் தட்டிச் சென்ற...
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம்
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்...
உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி!
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு...
மன்னிப்பு… எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை…!
ரொம்ப காலத்துக்கு முன்னால, குஸ்தி கத்துகிட்டிருந்தப்ப ஒரு நாள் எனது குஸ்தி வாத்யார் ரோட்ல ஒருத்தன அடிச்சிட்டிருந்தார். போன வேகத்துல அவர தடுக்க முயன்றேன்; என்னய புடிச்சி அப்படியே ஒரு பத்தடி தள்ளி...
ஜன.27 மதுரையில் பிரதமர் மோடி! தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை ஜன.27 ஆம் மதுரை வருகிறார் பிரதமர் மோடி! அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, தேர்தல்...
அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த போஸ்டரே விளக்கம் சொல்லும்.குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் என்பது, 1956ல் கேரளத்தில் இருந்து மொழி வாரி மாகாணம் பிரிக்கப் பட்ட போது,...
வேலையே செய்யாத ஓசிச் சோறு ஊழியர்களுக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் ஒரு கேடா?
கொள்ளை அடிக்கவும், முறைகேடுகளில் ஈடுபடவுமே உருவாக்கப்பட்ட அயோக்கியத் துறை என்று அறநிலையத் துறையை விமர்சிக்கிறார்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள். இந்நிலையில், இன்று அவர்கள் அறிவித்த உள்ளிருப்பு வேலை நிறுத்தம் குறித்து பலத்த கண்டனங்கள்...
நடிகர் சிம்பு மீது புகார் அளிக்கிறது பால் முகவர் சங்கம்!
என் படம் வெளியாகும் நாளில், என் கட்அவுட்களுக்கு அண்டாவில் கொண்டு வந்து பாலபிஷேகம் செய்யுங்க என்று விரக்தியின் விளிம்பில் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் சிம்புவின் மீது நடவடிக்கை கோரி இன்று சென்னை...
படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிகுந்த முருகப்பெருமான் திருத்தலம் உள்ளது.படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.இத்திருவிழாவையொட்டி தை...
