Author: Dhinasari Reporter
கள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?
அதாவது Adultry என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது. அதாவது அடல்ட்ரியில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒரு relief அளித்திருக்கிறது (பெண்ணுக்கு அந்த விலக்கு ஏற்கனவே இருந்து வருகிறது)
அயோத்தி உள்ளிட்ட 2 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக் கிழமை இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
குலசை தசரா திருவிழா … நிகழ்ச்சிகள் விவரம்!
குலசை தசரா திருவிழா: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 24ம் நாள் (10.10.2018) புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புரட்டாசி மாதம் 23ம் நாள் அக்டோபர் 9ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது.
நீங்கள் பணக்காரராக… ரொம்ப ரொம்ப #சிம்பிள்… ஆனால் #பவர்புல்..!
இவை.. ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை மாற்றும் #பவர்புல் விஷயங்கள்!
நள்ளிரவில் பரபரப்பு: சுற்றுலா பயணியர் வேன் டிரைவரை அடித்து வனத்துறையினர் அட்டகாசம்!
அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு டிரைவர் வனக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட, இதை அடுத்து அனைத்து ஓட்டுநர்களும் காவல் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை
நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது
ஒரு சமுதாயத்தையே கொல்வேன் என ஒரு எம்.எல்.ஏ சொலவதை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்
கருணாஸ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர் ஒரு சமுதாயத்தையே கொலை செய்து விடுவேன் என கூறுவதை ஏற்க முடியாது,
கருணாஸ் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் கருணாஸ்; அக்.5 வரை நீதிமன்றக் காவல்!
சென்னை : முதல்வர் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று காலை கைது செய்யப் பட்டார்.
தமிழக அரசின் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் பதிவிறக்க…
தமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள்
தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து மகன் தப்பி ஓட்டம்
மகனே தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
சட்டப்படி எதிர் கொள்வேன்: கருணாஸ்
கைது செய்யப்பட்டபோது செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
