Author: Suprasanna Mahadevan
மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை! பொன் ராதாகிருஷ்ணன் வேதனை!
இதனை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
கழிப்பறையில் கிடந்த பச்சிளம் குழந்தை! மனதை பிழியும் சம்பவம்!
உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு யாருடைய குழந்தை? என பதிவேட்டை பார்க்கும் போது, இது இந்த அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரியவந்தது.
நெற்றிக்கண்ணை திறக்கப்போகும் நயன்தாரா!
நயன்தாராவின் 65வது திரைப்படமான நெற்றிக்கண் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.நடிகை நயன்தாரா தன்னுடைய 65ஆவது திரைப்படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு "நெற்றிக்கண் " என்று பெயரிட்டுள்ளனர் திரைப்படக்குழுவினர் .இந்த திரைப்படத்தின்...
இதுக்குமா அபராதம்? போக்குவரத்து போலீஸின் ஓவர் ஆக்டிங்!
டேராடூனில் சாலையில் ஓரத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிக்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டள்ளதாம்.
தங்கத்தோட விலை இன்னிக்கு…,!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு! திருடன் தப்பி ஓட்டம்!
ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
காப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு! சூர்யா ரசிகர்கள்!
நெல்லை: காவல்துறை துணை ஆணையரின் வேண்டுகோளை ஏற்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ இறந்த சம்பவத்திற்கு பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள்...
ஐந்து அதிசயங்களைக் கொண்ட கோவில்!
எப்போதுமே "சுந்தரரிடம்" ஒரு நல்ல குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
ஆரோக்கிய சமையல்: சம்பா ரவை கிச்சடி!
தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்
பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு!
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து… ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி! அட டாட்டூ போட்டுதாங்க!
சென்னையில் நடைபெற்ற பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனியார் மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அதில் பாதி அளவு மார்பு தெரியும் அளவிற்கு உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மார்பில் டாட்டூ வரைந்திருப்பது வெளிப்பட்டது.
பெண்ணுக்கு திருமணமாக வேண்டுமா? சிறப்பு பூஜை! நகையை அபேஸ் செய்த போலி சாமியார்!
இவர் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டு வந்து பூஜையில் வைக்க சொல்லிவாராம்.
அந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக் கூறிவிட்டு லாவகமாக திருடி சென்றுள்ளார்.
