Author: Suprasanna Mahadevan
Breaking News
அயோத்தி தீர்ப்பு: ரஜினி பட நாயகி சொல்வது என்ன?
காலா படத்தில் ரஜினியுடன் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அயோத்தி தீர்ப்பு: ராஜஸ்தானில் 144! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
ராஜஸ்தானில் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அர்ஜூன் கபூருடன் விரைவில் திருமணம்: மலைகா அரோரா!
லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் எல்லி சாப் உருவாக்கும் வெள்ளை நிற திருமண கவுனை அப்போது தான் அணிந்து கொள்வேன் எனவும் மலைகா கூறியுள்ளார்.
ட்விட்டரை புறகணித்து மஸ்டொடோனுக்கு மாறும் பிரபலங்கள்!
பல்வேறு மக்கள் மற்றும் பிரபலங்கள் டிவிட்டரில் யார் எதற்குவேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பதால் தேவையற்ற வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் பதிவுகள் பலவும் பதிவாகிவந்தன.
அயோத்தி தீர்ப்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்!
இந்நிலையில் உலகளவில் ட்விட்டரில் #AYODHYAVERDICT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.
இதுதவிர, #AyodhyaJudgment, #RamMandir, #AyodhyaHearing ஆகிய ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.
குட் பை சொல்லும் யாஹூ! பயனாளர்களே உடனே இதை செய்யுங்கள்!
மெயில் முறைகளில் பல அப்டேட்களை தரத் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தது யாஹூ. இருந்தபோதிலும் புதிய வசதிகள் மற்றும் புதிய அப்டேட்கள் அதில் வழங்கப்படவில்லை,
அயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிட கூடாது. அதையும் மீறி பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர கூடாது
அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்: நடிகர் சங்க நிர்வாகிகள்!
இம்முறை தேர்தலுக்கு பல பிரச்னைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிா்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம்.
பிரதமரை சாடும் பிரகாஷ்ராஜ்!
பிரதமர் மோடியை மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் பிரதமர் மோடி. நாட்டில் ஊழல், கறுப்புப்...
அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பு: சென்னையில் தீவிர சோதனை,ரோந்து பணி!
சென்னையில் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவல்லிக்கேணி, மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை...
அயோத்தி தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காப்போம்: தமுமுக!
தீர்ப்பு வெளியான பின் மக்கள் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதியாக இருப்பது முக்கியம்.
