தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?
"தபஸா ப்ரஹ்ம விஜிஞ்ஜாஸஸ்வ" என்ற மந்திரத்தையும் உபநிஷத்து மாதா தெரிவிக்கிறாள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 58. பகவானை அடையும் வழிகள்!
ஒரு பொருளின் மீது நிறுத்துதல். ஒரு பொருள் என்றால்... ஒன்றேயான பரமாத்மாவிடம் மனதை நிலைநிறுத்துவதற்கு தியானம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 57. விடியலில் துயிலெழு!
காலை வேளையில் நல்ல தண்ணீர், மதியம் மோர், இரவில் பால் அருந்த வேண்டும் என்று ஒரு ஒழுங்கு அமைத்துள்ளார். இவற்றை கடைபிடிக்காவிட்டால்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 56. தர்மத்திற்கு மூலம் வேதம்!
தர்மத்திற்கு மூலங்கள் - வேதம், ஸ்மிருதி, சீலம், ஆச்சாரம், சத் புருஷர்களின் மனம் சந்தோஷிப்பது. இவை அனைத்திலும் வேதம் முக்கியம் என்பது மனுவின்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 55. கோ மகிமை!
நாம் பசுவை வளர்க்க முடியாவிட்டாலும் அவற்றை போஷிக்கும் கோ சாலைகளுக்கு சென்று சேவை செய்யலாம். அல்லது கோ போஷணை
தினசரி ஒரு வேத வாக்கியம்: 54. பலவீனமாக இருக்காதே!
மனிதனின் மூளையை நடத்தி உய்வடையும் வாழ்க்கையை சாதித்துப் பெறும் நம் சனாதன ஜீவன விதானத்தை எடுத்துக் கூற வேண்டிய
ஏப்.25: இன்று உலக மலேரியா தினம்!
உலக கொசு தினம் கூட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது என்ற செய்தி நமக்கு வியப்பை
முன்னோர் தந்த… சுற்றுச்சூழல் மந்திரம் இது!
“ஓம் மதுவாதா: ருதாயந்தே மதுக்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர்ன: ஸந்து ஓஷதீ:மது நக்த்த முதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌரஸ்துந: பிதாமதுமான்னா: வனஸ்பதிர் மதுமான் அஸ்துசூர்ய! மாத்வீர் காவோ பவந்துந:ஓம் சாந்தி சாந்தி சாந்தி:சிறந்த செயலைச்...
ஏப்.22: உலக புவி தினம்: எதற்காக?!
நம் பூமியை நாமே பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடுவோம்! மகிழ்ச்சியாக வாழ்வோம்! அன்பான பூமி தின வாழ்த்துக்கள்!!
தினசரி ஒரு வேத வாக்கியம்: 50. உள்ளது உள்ளபடி பேசுவதுதான் சத்தியமா?
"உயிரினங்களின் நலன் கோரும் உள்ளது உள்ளபடியான பேச்சே சத்தியம்"
இன்று ஸ்ரீராம நவமி! ஆனந்த நவமி! (21-4 -2021)
சித்திரை மாதம் சுக்லபட்சம் நவமி திதி அன்று செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்று தர்ம சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 49. கோ மாதாவுக்கு எது நிகர்?
"கவாம் மத்யே வஸாம்யஹம்" –“பசுக்களின் இடையே நான் இருப்பேன்” என்ற பிரதிக்ஞை மகாபாரதத்தில் காணப்படுகிறது.
