Author: ரம்யா ஸ்ரீ
டிவி., பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
சேலம்: வீட்டுக்கு டிவி., பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி கோவில் சிலை முறைகேடு: முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் கைது
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் கோயில் முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழனி முருகன் கோவிலில், புதிதாக ஐம்பொன்னாலான சிலை செய்ய...
கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக சுற்றுலா...
மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து தாக்குதல்; பெண்கள் இருவர் உயிரிழப்பு
இந்நிலையில், சாகுல் ஹமீது மருமகள் மதினா பேகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
வாக்களித்த நித்யானந்தா! ‘மை விரல்’ காட்டி மகிழ்ச்சி!
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், வெயிலையும் பொருட்படுத்தாமல் தென் கன்னடத்தில் பலரும் வாக்களித்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 4000 ரன் கடந்த ’சின்ன தல’
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பொறுப்பாக விளையாடி வரும் ரெய்னா, ஒரு ரன் அடித்து இன்று 4000 ரன் கடந்துள்ளார்.
நல்ல வேள.. இது தமிழகத்துல நடக்கல…!
நல்லவேள... இது தமிழகத்துல நடக்கல... அப்படி மட்டு நடந்திருந்தா...? அப்டியே அலேக்கா அந்த புள்ளய தூக்கிட்டு போயி ... அடுத்து நாங்க ஆட்சிக்கு வந்ததும் உன்ன மேயர் ஆக்குறோம்..ன்னு சொல்லி...
போலி வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு
பெங்களூரு: போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பத்தாயிரத்துக்கும் மேல் கண்டெடுக்கப் பட்ட பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு மே 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி வாக்காளர் அட்டை விவகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ., உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு
கர்நாடகாவில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ., உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைக் கடத்தல் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் கைது!
20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளி மாநில கும்பல் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.
பிகினி படம் போட்டு இளவட்டங்களை கவர்ந்திழுக்கும் எமிஜாக்சன்!
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, கவர்ந்திழுப்பதில் வல்லவர் எமி. தற்போது பிகினி ட்ரெஸ் காம்பெடிஷனில் கலந்து கொண்டவர் போல், நீச்சல் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
