Author: ரம்யா ஸ்ரீ
கோயிலில் கடையை காலிசெய்ய வந்த செயல் அலுவலரை உள்ளே தள்ளிப் பூட்டிய கடைக்காரர்!
தகவல் அறிந்து வந்த போலீஸார், கோயில் செயல் அலுவலர் கவிதாவை மீட்டனர். இது இன்று காலை கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினிக்கு வரவேற்பு; கமலைப் பற்றிக் கேட்டால் பேச்சு மூச்சு இல்லை: இது நடிகர் விசுவின் அரசியல்!
நடிகர் விசு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரஜினிக்கு கருத்து கூறியும், கமலுக்கு வாயை மூடியும் நகர்ந்து சென்றார்.
அருவியில் நனைந்து ஆட கவர்ச்சி உடைக்கு நோ சொன்ன நடிகை
வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா கொட்டும் அருவியில் நனைந்தபடி ஆடினாராம்.
சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது
காவிரி தீர்ப்பு விவகாரத்தில் யாரும் வாய் திறக்கவேண்டாம்: நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுரை
மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்
காதலர் தினத்தில் நடிகர் யுதன் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்!
காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
முன்னதாக கடந்த வருடம் அதிக அளவில், 2017ஆம் ஆண்டு ரோகித் சர்மா 64 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் திடீர் தீ விபத்து
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் பெரிய பிரகாரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
பிரைவேட் பார்ட்டிக்கு அணுகிய விபசார கும்பல் விவரங்களை போலீஸார் வெளியிட வேண்டும்: அமலாபால் அதிர்ச்சி அறிக்கை
விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்கக் கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். சென்னை போலீசின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப்குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
சிதம்பரத்தில் துவங்கியது புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா
5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பரத நாட்டியம், நாட்டிய நாடகங்கள், கதக், ஓடிசி, மணிப்புரி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, உள்ளிட்ட ஆடல்கள் மூலம்
மேலதிகாரியின் டார்ச்சர்: செவிலியர் தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டம்
வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து: 5 பேர் பலி; நிதின் கட்கரி இரங்கல்!
வெடிவிபத்தில் சிக்கிய சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று திடீரென அதில் வெடிவிபத்து ஏற்பட்டது.
