Author: SMS-சங்கர்

Journalist

நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சி: திருச்சியில் டி.ராஜா பேட்டி!

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மக்கள் முடிவை மதிக்காமல் அதை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக...

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது?

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட விபரம்... பாபநாசம் (காரையார்) அணை:உச்ச நீர் மட்டம் : 143.00 அடி இன்றைய மட்டம் : 19.40அடி நீர் இருப்பு : 152.60 நீர் வரத்து : 16.67 க.அடி நீர்...

நெல்லை மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில்...

முதல்வராக பதவியேற்கும் முன் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா!

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்சி அமைக்க வரும்படி ஆளநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.இதை ஏற்று புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு முன்பாக பெங்களூருவில்...

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் 30 நாள்களிலும் நோன்பிருந்து தினமும் ஐந்து...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து...
- 2026

சென்னையில் எஸ்.வி சேகருடன் கைக் குலுக்கிய மத்திய அமைச்சர்!

  பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை உள்பட பல்வேறு...

நேரம் வந்துவிட்டால்… மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்: ரஜினி

கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:நான் நடித்து முடித்து விட்டேன்...

கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ளேன்: ரஜினி நெகிழ்ச்சி!

சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்தார். அப்போது அவர் மேடையில் பேசவும் செய்தார்.75 ஆண்டுகளாக...

நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு: ரஜினி பரபரப்பு பேச்சு!

சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:தாய் , தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் போதும் உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும்.நதிகளை இணைப்பதே, என் வாழ்க்கை...

தென்காசி, செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை!

இந்த நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருச்சியில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

உடலில் மறைத்து வைத்து, தங்கத்தை கடத்தி வந்ததாக, மலேசியாவில் இருந்து வந்த ஜலாலுதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026

Recent articles

spot_img